Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கையை பார்வையிட்ட மாமன்னர்!

கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, மார்ச் 18 முதல் 31 வரை அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் மக்களை வலியுறுத்தினார்.

கொவிட்-19: மில்லியன் கணக்கானவர்கள் இறப்பதற்குள் முழுமையாகத் தடுக்க வேண்டும்!- ஐநா

கொவிட்-19 பெருந்தொற்றை முழுமையாகத் தடுக்காவிட்டால் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறியுள்ளார்.

கொவிட்-19: 130 புதிய சம்பவங்கள் பதிவு- மொத்த சம்பவங்கள் 1,030-ஆக உயர்வு!

இன்று வெள்ளிக்கிழமை நாட்டில் மேலும் 130 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை, நாட்டில் பதிவான மொத்த சம்பவங்கள் 1,030-ஆக உயர்ந்தது.

கொவிட்-19: மார்ச் 22, இந்தியாவில் காலை 7 தொடங்கி 14 மணி நேரத்திற்கு மக்கள்...

கொரொனாவைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் நேற்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஜேக் மா அறக்கட்டளை மலேசியா உட்பட பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் உதவி!

பெய்ஜிங்: ஜேக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை ஆகியவை மலேசியா மற்றும் மூன்று ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக அறிவித்துள்ளன. ஜேக் மா அறக்கட்டளை 2 மில்லியன் முகக் கவசங்கள், 150,000...

கொவிட்-19: நோயாளிகள் தங்கள் வரலாறு, நெருங்கிய தொடர்புகள் பற்றி சரியான தகவல்களை வழங்க வேண்டும்!

கொவிட்-19 சுகாதார பரிசோதனை மற்றும் தடமறிதல் தொடர்பாக அவர்களின் வரலாறு மற்றும் நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்களை வழங்கும்போது பொதுமக்கள் குறிப்பாக நோயாளிகள் உண்மையான தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொவிட் -19 : மிரளவோ அச்சம் கொள்ளவோ, தேவையில்லை – சுகாதார விழிப்புணர்வு மட்டும்...

கோலாலம்பூர் : கொடிய ஆட்கொல்லி கிருமியான கொரோனா நச்சுயிரி (வைரஸ்)  உலகையே தலைகீழ் மாற்றத்திற்கு ஆட்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், இந்த உயிர்க்கொல்லி கிருமியைக் கண்டு நாம் மிரளவோ அல்லது அச்சப்படவோத் தேவையில்லை. நம்மை...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மார்ச் 22 முதல் இராணுவம், காவல் துறைக்கு உதவியாக செயல்படும்!

வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மலேசியாவில் ஏற்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்த இராணுவம் காவல் துறைக்கு உதவி புரியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட்-19: காவல் துறை கட்டளைக்கு இணங்க மறுத்த ஆடவர் கைது!

சுங்கை பட்டாணி: தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர், காவல் துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுத்த 30 வயது ஆடவர் நேற்று வியாழக்கிழமை சுங்கை பட்டாணியில் உள்ள ஓர்...

கொவிட்-19: இத்தாலியில் மரண எண்ணிக்கை சீனாவைக் காட்டிலும் அதிகமானது!

கொவிட்-19 பாதிப்புக் காரணமாக இத்தாலியில் நேற்று வியாழக்கிழமை 427 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் இறப்பு எண்ணிக்கை 3,405-ஆக உயர்ந்து உள்ளது.