Home Tags சபா

Tag: சபா

சபா மாநிலத்தில் பல தொகுதிகளில் பல்முனைப் போட்டி – பாதிப்பு தேசிய முன்னணிக்கா? மக்கள்...

சபா, ஏப்ரல்21- நேற்று நடைபெற்ற 13ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்  தாக்கல் முடிவடைந்துள்ள வேளையில், சபாவின் பல தொகுதிகளில் பல்முனை போட்டி நிலவுகிறது. தே.மு., மக்கள் கூட்டணி தங்களின் வேட்பாளர்களை சபா மாநிலத்தில் நிறுத்தியுள்ள வேளையில்,...

சபா மாநிலத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 32 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்னோ போட்டி

கோத்தா கினபாலு, ஏப்ரல் 16 – சபா மாநில அம்னோ வேட்பாளர் பட்டியல் இன்று பலத்த ஆரவாரங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கும், கேலிக் கூச்சலுக்கும் மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.சபா அம்னோ தலைவரான மூசா அமான் அப்பட்டியலை...

சபாவில் போட்டியிடத் தயாரா? – அன்வார் மற்றும் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடும்...

லகாட் டத்து,மார்ச் 28 - லகாட் டத்து ஊடுருவல் விவகாரம் தேசிய முன்னணி அரசின் நாடகம் என்று கூறும் எதிர்கட்சிகள் தைரியமிருந்தால் வரும் பொதுத்தேர்தலில் சபாவில் போட்டியிடட்டும் என்று சிலாம் நாடாளுமன்ற உறுப்பினர்...

சபாவில் புதிய அடையாள அட்டைகளை வழங்குவது எளிதான காரியமல்ல – நஸ்ரி

கோலாலம்பூர், மார்ச் 26 - சபா மாநிலத்தில் அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப்பெற்று, உண்மையான சபா வாசிகளுக்கு மட்டும் மீண்டும் புதிய அட்டைகளை வழங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று பிரதமர் துறை...

சபா ஆர்.சி.ஐ விசாரணை 6 மாதத்திற்கு நீட்டிப்பு

சபா, மார்ச் 13 - சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான அரச ஆணைய விசாரணை (ஆர்.சி.ஐ)  விசாரணை வரும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி...

சபா அதிகாரப்பூர்வமாக மலேசியாவிற்குச் சொந்தமானது – வரலாற்று ஆர்வலர்கள் கருத்து

கோத்தாகினபாலு, மார்ச் 7 - சபா மாநிலத்தை சுலு சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சொந்தங்கொண்டாடி வரும் இவ்வேளையில் வரலாற்று ஆர்வலர்கள், சபா மாநிலம், 1962 ஆம் ஆண்டு கோபோல்ட் ஆணையத்தால் நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை...

யார் இந்த சுலு சுல்தான்? – ஒரு வரலாற்றுப் பார்வை

மார்ச் 6 - கடந்த மூன்று வாரங்களாக சபா மாநிலத்தின் அமைதியும்,மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் கெடுவதற்குக் காரணமாக அமைந்தது லகாட் டத்துவில் நுழைந்த சுலு சுல்தான் படையினர் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களின்...

ஆர்.சி .ஐ விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

சபா, மார்ச் 4 - சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான விசாரணையை நாளை தொடங்கவிருந்த ஆர்.சி .ஐ அதிகாரிகள் லஹாட் டத்துவில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக வரும் மார்ச் 18ம் தேதிக்கு...

சபாவில் தே.மு.விற்கு மற்றொரு பின்னடைவு? முன்னாள் சபா முதல்வர் பிகேஆரில் அடைக்கலமா?

கோத்தாகினபாலு, பிப்ரவரி 18 – பொதுத் தேர்தல் நெருங்க, நெருங்க அனைவரின் பார்வையும் ஒருங்கே பாயும் அரசியல் களமாக, அடுத்த மத்திய அரசாங்கம் அமைவதற்கு அடித்தளம் அமைக்கப் போகும் மாநிலமாக, சபா மாறி...