Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

தீவிரவாதத்தை ஒழிக்க சவூதி அரேபிய அரசு ஐ.நா.விற்கு நிதி உதவி! 

நியூயார்க், ஆகஸ்ட் 14 - உலக அளவில் பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. சபைக்கு சவூதி அரேபிய அரசு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது. உலக அளவில் பெறுகி வரும் ஆயுத போராட்டத்தால் அப்பாவி...

சவுதி அரேபியாவில் உருவாகும் உலகின் மிக உயரமான கட்டடம்!

புர்ஜ் கலீபா, ஏப்ரல் 21 - துபாய் நாட்டில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடம் உலகில் மிக உயர்ந்த கட்டடமாகும்.  இது 828 மீட்டர்கள் உயரம் கொண்டது.  தற்பொழுது, இதனை அடுத்த இடத்திற்கு...

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு!

மெக்கா, பிப் 24 - சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது...

சவுதி: ‘ஹெராயின்’ கடத்தி வந்த பாகிஸ்தான் ஆசாமி தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

ரியாத், நவ 7- இஸ்லாமிய சட்ட திட்டங்களின்படி ஆட்சி செய்வதாக கூறி வரும் சவுதி அரேபியா நாட்டில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்றவை கடும் குற்றங்களாக கருதப்படுகிறது....

கத்தார் மன்னர் தனது அதிகாரத்தை மகனிடம் ஒப்படைக்கிறார்

தோஹா, ஜூன் 25- அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் மன்னராக ஷேக் ஹமது பின் கலிபா அல்தானி (படம்) இருந்து வருகிறார். இவர் தனது அதிகாரத்தை இளவரசனான மகன் ஷேக் தமிமிடம்...

சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு

துபாய், ஏப். 6- சவுதி அரேபியாவில் பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்தும்படி வினோத தீர்ப்பளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அலி அல் கவாகர் (24). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நண்பருக்கும்...

சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா?

திருவனந்தபுரம், மார்ச் 30-  சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், "இதுகுறித்து கவலைப்படவேண்டாம்'...

சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர் வேலையிழக்கும் அபாயம்

துபாய், மார்ச் 29- சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை சவுதி அரேபியா செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எகிப்தில் வேலையில்லாதவர்கள்...