Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்!

சிங்கப்பூர்: டைசன் லிமிடெட் தலைவரும், நிறுவனருமான ஜேம்ஸ் டைசனும் அவரது மனைவியும் சிங்கப்பூரின் ஆடம்பர சொகுசு அடுக்குமாடி வீடொன்றை 73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு (54.2 மில்லியன் டாலர்) வாங்கியுள்ளனர். அறிமுகமில்லாத ஒரு நகரத்தில்...

“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!

சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் உருவான முரசு அஞ்சல் மென்பொருள் மற்றும் செல்லினம் எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளுக்கான உள்ளிடும் குறுஞ்செயலி ஆகியவை உலகம் எங்கும்...

சிங்கப்பூர் அமரர் நா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிங்கப்பூர் – தமிழ் மொழியை இணையத்தில் முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக  பாடுபட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. நாகோ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட இவரின் தமிழ்ப் பணிகளை நினைவு...

லீ குவான் இயூவின் பேரன் ஓரினத் திருமணம் புரிந்தார்

கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா) – ஓரினச் சேர்க்கைக்கும், ஓரினத் திருமணம் புரிவதற்கும் தடை விதித்துள்ள நாடு சிங்கப்பூர். அத்தகைய தடைகள் அந்நாட்டில் இன்றும் நீடித்திருப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் அந்நாட்டின் தோற்றுநரும், முன்னாள்...

பன்னீர் செல்வத்தின் வாதத்தை ஏற்க, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல்!

சிங்கப்பூர்: போதைப் பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனின் தூக்குத் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மலேசிய வழக்கறிஞரும் பிகேஆர் கட்சியின் தலைவர்களில்...

பன்னீர் செல்வம் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா?

சிங்கப்பூர் - போதைப் பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் அந்தத் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா என்பது நாளை வியாழக்கிழமை தெரிய வரும். எதிர்வரும்...

சிங்கையில் நா.கோவிந்தசாமியின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள்

சிங்கப்பூர் - தமிழ் மொழியை கணினித் துறையில் முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக ஈடுபட்டவர் - பாடுபட்டவர் - சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி. இளம் வயதிலேயே அகால மரணமடைந்த கோவிந்தசாமி மறைந்து...

சூதாட்ட மையங்களில் நுழைய பில்லியன் டாலர்கள் செலுத்திய சிங்கப்பூரியர்கள்

சிங்கப்பூர் - நீண்ட காலமாக சிங்கை நாட்டில் சூதாட்ட மையங்களை அமைக்காமல் தற்காத்து வந்த அந்நாட்டு அரசாங்கம், ஒரு கட்டத்தில் இரண்டு சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. ஏராளமான சிங்கப்பூரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று...

1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 930 மில்லியன் ரிங்கிட் தொகையை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் அரசு திருப்பிச் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில்,...

“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை

சிங்கப்பூர் - அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் காணிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம்...