Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர் - அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் கானிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம்...

சிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்

சிங்கப்பூர் - தமிழ்நாட்டின் தில்லையம்பதி என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்க உருவாக்கப்பட்ட மீனாட்சிக் கல்லூரி 1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமாய் பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் , அறிவியல் ஆய்வாளர்கள்...

“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்

சிங்கப்பூர் - தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவு நாளை சனிக்கிழமை 20 ஏப்ரல் 2019-ஆம் நாள் சிங்கப்பூர், 2, பீட்டி சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி...

மலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்!

சிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று முடிவு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும் நான்கு மலாய் பெண்மணிகளும் மலேசியாவைப் பிரதிநிதித்திருந்தனர்.  15 வயதுடைய யாஸ்வின் இரண்டாவது...

ஆசியாஸ் காட் டேலண்ட் வெற்றியாளர் யார்?

சிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் ஏஎக்ஸ்என் அலைவரிசையில் ஒளிபரப்பு ஆக உள்ளது. இம்முறை மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும்...

மைக்கேல் அனாக் காரிங் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்!

சிங்கப்பூர்: மலேசியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அனாக் காரிங், இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என பெர்னாமா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கப்பூருக்கான மலேசிய தூதரகம் இந்த செய்தியை உறுதிபடுத்தியதாக...

துவாஸ் கனரக வாகனப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது

சிங்கப்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த பேருந்து விபத்தொன்றைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த துவாஸ் இணைப்புப் பாலத்தின் கனரக வாகனங்களுக்கான சிறப்புப் பாதை காலை 10.00 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூருக்கான குடிநுழைவுத்...

துவாஸ் பாலத்தில் விபத்து – ஒருவர் மரணம்; 16 பேர் காயம்

சிங்கப்பூர் - நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து இணைப்பாகப் பயன்படுத்தும் சிங்கையையும், மலேசியாவையும் இணைக்கும் இரண்டாவது கடல் பாலம் அமைந்துள்ள துவாஸ் வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார்....

“கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல்...

சிங்கப்பூர் – ஓலைச் சுவடிகளின் வழியே வளர்க்கப்பட்ட தமிழ் இன்று கணினி, கையடக்கக் கருவிகள் என நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்து பீடு நடை...

சிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு!

சிங்கப்பூர்:  திங்கட்கிழமை (ஜனவரி 14) நடைபெற இருந்த, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையிலான, இஸ்கண்டார் மலேசியாவின், 14-வது சந்திப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளது. இந்த...