Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் மீது விசாரணை – தொழிலதிபருக்கு கைது முன்னறிவிப்பு

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் மீது ஊழல் நடவடிக்கைகளை விசாரிக்கும் இலாகா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை விடுமுறையில் செல்லுமாறு பிரதமர் லீ சியன் லூங் கடந்த புதன்கிழமை (ஜூலை...

சிங்கப்பூரில் மீ செடாப் உணவுப் பொருட்களுக்குத் தடை

சிங்கப்பூர் : எத்திலீன் ஆக்சைடு என்ற இராசயனப் பொருளின் உள்ளடக்கம் இருப்பதால், இந்தோனேசியாவில் இருந்து தயாரிக்கப்படும் மீ செடாப் (Mie Sedaap) என்ற துரித உணவுப் பொருட்களை திரும்பப் பெறவேண்டும் என சிங்கப்பூர்...

சிங்கப்பூர், ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி – இனி குற்றமாகக் கருதப்படாது!

கோலாலம்பூர் : ஆணும் ஆணும் இணை சேரும் ஓரினச் சேர்க்கை இனிமேல் சிங்கப்பூரில் குற்றமாகக் கருதப்படாது என்றும் அதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்...

சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்! தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள் திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின்...

நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்

சிங்கப்பூர் : அனைத்துலகக் கண்டனங்களையும் மீறி, மலேசியர்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், ஏற்கனவே நிர்ணயித்தபடி சிங்கப்பூரில் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். ஹெரோய்ன் போதைப் பொருள் கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட...

நாகேந்திரனுக்கு ஆதரவாக, கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் நாகேந்திரனுக்கான (படம்) தூக்குத் தண்டனை விவகாரத்தில், அவரைத் தூக்கிலிடக் கூடாது என்னும் கோரிக்கையோடு கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல்...

தூக்குத் தண்டனை கைதி நாகேந்திரனுக்கு ஆதரவாக மாமன்னர் கடிதம்

கோலாலம்பூர் : சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலுக்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் மலேசியர் நாகேந்திரனுக்கு ஆதரவாக அவரின் தண்டனையைக் குறைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மாமன்னர், சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தத்...

சிங்கப்பூர் தன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த கருணை, இரக்கத்துடன் செயல்பட வேண்டும்

பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களின் அறிக்கை கோவிட்-19 தொற்று என்று கண்டறியப்பட்டதன் அடிப்படையில்  மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சிங்கப்பூர்...

சிங்கப்பூர்-ஜப்பான் உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகள்

சிங்கப்பூர் : அண்மையக் காலமாக உலகளாவிய குறியீட்டின்படி, தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டாவது கடப்பிதழைக் கொண்டிருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டுடன் சிங்கப்பூரும்...

இஸ்மாயில் சாப்ரியின் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம்

புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இஸ்மாயில் சாப்ரி மேற்கொள்ள விருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) இஸ்மாயில் சாப்ரியை தொலைபேசி வழி அழைத்த...