Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

கொவிட்-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,016 சம்பவங்கள் பதிவு!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று புதன்கிழமை கூடுதலாக 1,016 கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்குடியரசில் மொத்தமாக 10,168 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் பணி அனுமதி வைத்திருப்பவர்கள்...

கொவிட்-19: சிங்கப்பூரில் ஜூன் 1 வரை தடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கொவிட்-19 பாதிப்பின் தொடர் சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையை அறிவித்தார். கொவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க அக்குடியரசால் எடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது. அதாவது ஜூன்...

கொவிட்-19: நண்பகல் வரை சிங்கப்பூரில் 1,426 சம்பவங்கள் பதிவு!

சிங்கப்பூர்: இன்று திங்கட்கிழமை நண்பகல் வரை, சிங்கப்பூரில் 1,426 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 16 சம்பவங்கள் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர...

கொவிட்-19: நேற்றைய 596 சம்பவங்களில் மூன்று மலேசியர்களுக்கு பாதிப்பு!

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை பதிவான 596 புதிய கொவிட் -19 நோய்களில் மூன்று மலேசியர்களும் இடம் பெற்றுள்ளனர். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடமான கிரான்ஜி லாட்ஜுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இது தங்குமிட பாதிப்புடன்...

கொவிட்-19 சிங்கப்பூரில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரிப்பு

மலேசிய மக்கள் தொகையில் சுமார் பத்து விழுக்காட்டை மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமையுடன் (ஏப்ரல் 18)  மொத்தம் 5,992 கொவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொவிட்-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 728 பேருக்கு தொற்று!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை கூடுதலாக 728 கொவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களின் தொகுப்பாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது. இதுவரையிலும் அந்நாட்டில் மொத்தம்...

கொவிட்-19 பாதிப்பு இல்லை என சிங்கப்பூர் உத்தரவாதம் அளிக்காவிட்டால் மலேசியர்கள் நாடு...

சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை எனும் உத்தரவாதத்தை, சிங்கப்பூர் அரசு வழங்காவிட்டால், அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கமுடியாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

கொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்களின்படி 75 புதிய கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

சிங்கப்பூர்: ஏப்ரல் 7 முதல் மே 4 வரை அத்தியாவசிய சேவைகள் தவிர பெரும்பாலான...

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நேரடியாக தொலைக்காட்சியில் உரையாற்றி கொவிட்-19 நிலைமை குறித்த ஆக கடைசி நிலவரத்தை வழங்கினார். அதில் அவர் அதிகரித்து வரும் தொற்றுநோய்களை...

கொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்!

கோலாலம்பூர்: கடந்த மாத இறுதியில் சிங்கப்பூர் குடியரசு தற்காலிக தங்கும் வசதி வழங்குவதை நிறுத்திய பின்னர் சிங்கப்பூரில் பணிபுரியும் சில மலேசியர்கள் வீடு திரும்பி உள்ளனர். அவர்களில் பலர் 400- க்கும் மேற்பட்ட நியமிக்கப்பட்ட...