Tag: சிலாங்கூர் சுல்தான்
அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார்
ஷா ஆலாம் : சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.
அவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சிலாங்கூர் சுல்தானின் அதிகாரத்துவ வலைத்தளத்தில் பதிவேற்றம்...
முன்னணி பணியாளர்களுக்கு வழிவிட்ட சுல்தான் ஷராபுடின்
ஷா ஆலாம்: கொவிட் -19 தடுப்பூசி முன்னணி பணியாளர்களுக்கு செலுத்திய பின்பே, தாம் அதனை பெற்றுக் கொள்வதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிக்கும் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் முன்னணி பணியாளர்கள்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்
ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விலங்குகளை, குறிப்பாக பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம்...
ஜாலான் யூனிவெர்சிட்டி, ஜாலான் பிரொபெசர் உங்கு அசிஸ்சாக பெயர் மாற்றம் காண்கிறது
ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் யுனிவர்சிட்டியை ஜாலான் பிரோபெசர் டிராஜா உங்கு அசிஸ் என்ற பெயருக்கு மாற்ற ஒப்புக்கொண்டார்.
சுல்தானின் தனியார் செயலாளர் முகமட் முனீர் பானி,...
துன் ராஹாவுக்கு மலாய் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை!
கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, துன் ஹாஜா ராஹாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். சுல்தான் ஷராபுடின், துவாங்கு பெர்மாய்சுரி சிலாங்கூர், தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின் ஆகியோர் காலை 9.17 மணிக்கு கெரிஞ்சி,...
சுபாங் ஜெயா மாநகரமாக அறிவிக்கப்பட்டது
கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் ஒப்புதல் பெற்ற பின்னர் சுபாங் ஜெயா அதிகாரப்பூர்வமாக நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) இன்று முதல் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே)...
தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் வாங்கிக் கொண்டார்
ஷா ஆலாம்: முன்னாள் தேசிய காற்பந்து வீரர் காலிட் ஜாம்லுஸுக்கு சொந்தமான தங்க காலணிகளை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாங்க ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விலையில், அது வாங்கப்படுகிறது.
சிலாங்கூர்...
கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விரைந்து பரிசோதனைக்கு முன்வர வேண்டும்- சிலாங்கூர்...
கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு முன்வருமாறு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இன்னும் பிடிவாதமாக இருப்பதாகவும், உடனடியாக...
தேசிய கூட்டணி பின் கதவு அரசாங்கம் அல்ல!- சுல்தான் ஷாராபுடின்
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் உருவாக்கம் பின் கதவு அல்லது பறிமுதல் மூலம் நடந்ததல்ல என்று சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார்.
சிலாங்கூர் அரசு நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்- சுல்தான் ஷாராபுடின் அறிவுறுத்து!
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் சீர்குலைக்க வேண்டாம் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நினைவுபடுத்தினார்.