Home Tags சிலாங்கூர் சுல்தான்

Tag: சிலாங்கூர் சுல்தான்

சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன

கோலாலம்பூர் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அவர் அதிகாலை 3.00 மணிக்குக்...

சனுசி முகமட் நூர் தேசநிந்தனை வழக்கு : கெடாவில் அனுதாபம் பெருகுமா?

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் தேச நிந்தனை...

சனுசி முகமட் நூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்...

அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார்

ஷா ஆலாம் : சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சிலாங்கூர் சுல்தானின் அதிகாரத்துவ வலைத்தளத்தில் பதிவேற்றம்...

முன்னணி பணியாளர்களுக்கு வழிவிட்ட சுல்தான் ஷராபுடின்

ஷா ஆலாம்: கொவிட் -19 தடுப்பூசி முன்னணி பணியாளர்களுக்கு செலுத்திய பின்பே, தாம் அதனை பெற்றுக் கொள்வதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார். தொற்று பாதிக்கும் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் முன்னணி பணியாளர்கள்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்

ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விலங்குகளை, குறிப்பாக பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம்...

ஜாலான் யூனிவெர்சிட்டி, ஜாலான் பிரொபெசர் உங்கு அசிஸ்சாக பெயர் மாற்றம் காண்கிறது

ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் யுனிவர்சிட்டியை ஜாலான் பிரோபெசர் டிராஜா உங்கு அசிஸ் என்ற பெயருக்கு மாற்ற ஒப்புக்கொண்டார். சுல்தானின் தனியார் செயலாளர் முகமட் முனீர் பானி,...

துன் ராஹாவுக்கு மலாய் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை!

கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, துன் ஹாஜா ராஹாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். சுல்தான் ஷராபுடின், துவாங்கு பெர்மாய்சுரி சிலாங்கூர், தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின் ஆகியோர் காலை 9.17 மணிக்கு கெரிஞ்சி,...

சுபாங் ஜெயா மாநகரமாக அறிவிக்கப்பட்டது

கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் ஒப்புதல் பெற்ற பின்னர் சுபாங் ஜெயா அதிகாரப்பூர்வமாக நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) இன்று முதல் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே)...

தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் வாங்கிக் கொண்டார்

ஷா ஆலாம்: முன்னாள் தேசிய காற்பந்து வீரர் காலிட் ஜாம்லுஸுக்கு சொந்தமான தங்க காலணிகளை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாங்க ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விலையில், அது வாங்கப்படுகிறது. சிலாங்கூர்...