Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்கிறது சிலாங்கூர் பக்காத்தான்!

ஷா ஆலம் - நாளை புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்வதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது சிலாங்கூர் பக்காத்தான். இதற்கான அறிவிப்பை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெளியிட்டிருக்கிறார். பக்காத்தான் தேசியத்...

பினாங்கை அடுத்து சிலாங்கூரிலும் மோசமான வானிலை!

கோலாலம்பூர் - பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சிலாங்கூரில் கிள்ளான், கோல...

100-வது இலவசப் பேருந்து: மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் சிலாங்கூர்!

கோலாலம்பூர் - 100-வது இலவசப் பேருந்தை அறிமுகம் செய்து, மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்திருக்கிறது சிலாங்கூர் அரசு. சுபாங் ஜெயா வட்டார குடியிருப்பு வாசிகளிடமிருந்து பெறப்பட்ட அதிக ஆதரவு காரணமாக இந்த 100-வது...

சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலக் கடற்பகுதிகளில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைப் பிரிவினரால், எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து சிலாங்கூர்...

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் மாநிலம் எது?

கோலாலம்பூர் – சுதந்திரத்திற்குப் பின் கடந்த 60 ஆண்டுகளாக மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பான்மையாகப் பங்களிப்பதில் முதன்மை வகிக்கும் மாநிலமாக சிலாங்கூர் இருந்து வருவதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின்...

சிலாங்கூர் பக்காத்தான்: அஸ்மின் தலைவர் – சிவராசா துணைத் தலைவர்

ஷா ஆலாம் – 14-வது பொதுத் தேர்தலை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, இன்று வெள்ளிக்கிழமை தனது தலைமைத்துவ வரிசையை அறிவித்தது. சிலாங்கூர் பக்காத்தானின் தலைவராக மாநில...

“பாஸ் கட்சியுடனான தொடர்புகள் துண்டிப்பு” – அஸ்மின் அலி

ஷா ஆலாம் – பாஸ் கட்சியிடனுனான அனைத்து அரசியல் தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக திங்கட்கிழமை (28 ஆகஸ்ட் 2017) பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த முடிவை சிலாங்கூர் மாநிலத்திலும் அமுல்படுத்த...

3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்

கோலாலம்பூர் - 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா...

பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளி இணைக் கட்டடம் திறப்பு விழா!

சிப்பாங் - இங்குள்ள தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளியின்  மறு சீரமைக்கப்பட்ட இணைக் கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் நேற்று திங்கட்கிழமை...

சுமத்ரா நிலநடுக்கம் சிலாங்கூரில் உணரப்பட்டது!

கோலாலம்பூர் - சுமத்ராவில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலாங்கூர் மாநிலம் சபா பெர்னாமில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று காலை 9.24...