Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

அஸ்மின் அலிக்கு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் ஒத்திவைப்பு!

ஷா ஆலாம் - நாளை புதன்கிழமை (7 ஜூன் 2017) சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தின் முன் கூடி, மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம், சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில்...

சீபீல்ட் ஆலயம்: அகற்றும் முடிவு தற்காலிக நிறுத்தம் – அஸ்மின் அலி அறிவிப்பு!

ஷா ஆலாம் – சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்றும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உறுதிப்படுத்தியிருக்கிறார். பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன் ஆலயம் அகற்றப்பட்டு, வேறு இடத்தில்...

சிலாங்கூர் ஆட்சிக் குழுவிலிருந்து விலக பாஸ் ஏன் பயப்படுகிறது?

ஷா ஆலாம் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவிலிருந்து அது விலகிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில்,...

சிலாங்கூர் வழிபாட்டுத்தலங்கள் விவகாரம்: விதிமுறைகள் தற்காலிக நிறுத்தம்!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலத்தில், இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதில், அம்மாநில அரசு விதித்திருந்த புதியக் காட்டுபாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியதையடுத்து, அவ்விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிலாங்கூர் வழிகாட்டல் கையேடு...

மசூதியை விட மற்ற வழிபாட்டுத்தளங்கள் உயரமாக இருக்கக் கூடாது: சிலாங்கூர் அரசு

கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் வழிகாட்டி கையேடின் மூன்றாம் பதிப்பு மற்றும் சிலாங்கூர் மாநில தரமான திட்டமிடல் ஏடு ஆகியவற்றில், இஸ்லாம் அல்லாதவர்களின் புதிய வழிபாட்டுத் தளங்கள் நிறுவுவதில் பல...

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் மரணம்!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் ஹஜ்ஜா சே தோங் யஹாயா (வயது 83) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.14 மணியளவில் கேபிஜே டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால்...

சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு!

கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை சீனப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு, அதிகமான நகரவாசிகள் தங்களது சொந்த கிராமங்களுக்குச் செல்வதால், இன்று வெள்ளிக்கிழமை மதியம் அனைத்து நெஞ்சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்வதாக போக்குவரத்து...

சிலாங்கூர் மசாஜ் பார்லர்களில் ஒழுக்கக்கேடுகள் – ஜமால் போராட்டம்!

கோலாலம்பூர் - சிலாங்கூரில் தண்ணீர் நிறுத்தம் ஏற்பட்ட போது, இடுப்பில் துண்டு மட்டும் அணிந்து சிலாங்கூர் மாநில செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனோஸ்,...

சிலாங்கூரில் பிளாஸ்டிக் தடை: துணிப் பைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள்!

கோலாலம்பூர் - சிலாங்கூரிலும், கூட்டரசுப் பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழிப் பைகள்), பாலிஸ்டிரின் உணவு கலன்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பு, ஒவ்வொரு...

“நான் குளிக்க வேண்டும்” – செயலகம் முன்பு ஜமால் போராட்டம்!

ஷா ஆலம் - அம்பாங்கில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்திற்கு முன்பு இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் சென்ற சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ...