Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

நீர் சுத்திகரிப்பு ஆலைகள் முழு இயக்கத்திற்கு வந்தன!

கோலாலம்பூர் - டிஎன்பி (Tenaga Nasional Berhad ) பராமரிப்புப் பணிகளும், புக்கிட் பாடோங் துணை மின்நிலையப் பணிகளும் திட்டமிட்டபடி நிறைவடைந்தன. இது குறித்து சியாபாஸ் (Syarikat Bekalan Air Selangor Sdn Bhd)...

துரித இரயில் திட்டம்: சிலாங்கூரில் ஒரு நிறுத்தம் அமைக்கப்படுமா?

ஷா ஆலம் - கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையிலான துரித இரயில் திட்டத்தில், 9-வது பயண முகப்பிடமாக பாங்கியைச் சேர்க்க சிலாங்கூர் அரசாங்கம், கூட்டரசுப் பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது. பல்வேறு தொழிற்சாலைகளும்,...

தொகுதி மறுசீரமைப்பு: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான சீராய்வு மனுவுக்கு சிலாங்கூர் அரசுக்கு அனுமதி

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தொகுதி எல்லை மற்றும் வாக்காளர்கள் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கான சீராய்வு மனுவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...

டிசம்பர் 13-ம் தேதி சிலாங்கூர், கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - வரும் டிசம்பர் 13-ம் தேதி, சிலாங்கூர் மற்றும் கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை என்றும், அது கூட்டரசு விடுமுறை அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரைப் பொறுத்தவரையில் மாநில அரசாங்கம் டிசம்பர் 13-ம் தேதியைப்...

பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: சிலாங்கூரில் 75 குடும்பங்கள் இடமாற்றம்!

கிள்ளான் - இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மாநில கடற்பகுதிகளை ஒட்டிய வசிப்பிடங்களில் இருந்து சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சபா பெர்னாமில்...

அக் 17-ல் சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - வரும் அக்டோபர் 17-ம் தேதி சிலாங்கூர் கடற்பகுதிகளில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் காட்டிலும், மிகப் பெரிய பேரலைகள் நவம்பர் மாதம் ஏற்படும்...

தெங்கு அமிர் ஷா சிலாங்கூர் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்!

கிள்ளான் - சனிக்கிழமை காலை இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற அரச விழாவில், ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமிர் ஷா, பட்டத்து இளவரசராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா...

பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!

ஈப்போ - சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறும் படி தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது. காரணம், வரும் அக்டோபர் 14...

“இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டும் சிலாங்கூர் பக்கத்தான்  அரசாங்கம்” – டி.மோகன் சாடல்!

கோலாலம்பூர் – இந்திய  சமுதாயத்தை  குறி வைத்து சமீப  காலமாக  சிலாங்கூர் பக்கத்தான்  அரசாங்கம் அடக்குமுறைகளை  கையாண்டு  வருவது  கண்டனத்திற்குரியது என்றும்,  இந்தியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின்  வாக்குகளால்  ஆட்சிக்கு  வந்தவர்கள், இன்று ...

சிலாங்கூர் அரசுக்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்தார் ரபிசி!

புத்ராஜெயா - சிலாங்கூர் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்து பிகேஆர் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி இன்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளித்தார். புத்ராஜெயாவிலுள்ள...