Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - நேற்றிரவு சிலாங்கூர் உலு கிளாங் பகுதியில் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மாநிலத்தில்  பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்ததைத்...

சிலாங்கூர் அரசின் மீண்டுமொரு சாதனை

பெஸ்தாரி ஜெயா, ஏப்ரல் 8- நீண்டகாலமாக பெரிது எதிர்பார்க்கப்பட்ட நிலப் பிரச்சனையைச்  சுமூகமாகத் தீர்த்து வைத்து, 122 சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுமனைக்கான உறுதிக்கடிதத்தை, பாரம் 5ஏ சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசு...

சிலாங்கூர் மாநிலத்தில் அன்வார் போட்டி?

கோலாலம்பூர், மார்ச் 30-  எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் பொதுத்தேர்தலில் தனது நீண்ட நாளைய தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலிருந்து மாறி சிலாங்கூர் மாநிலத்தில் களம் இறங்கவிருப்பதாக ஆருடங்கள்...

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படும்?

கோலாலம்பூர், மார்ச் 26- சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படக் கூடும் என்று சிலாங்கூர் மாநில அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. புதன்கிழமை தோறும் கூடும் ஆட்சிக் குழுக் கூட்டம் நாளை நடைபெற்று...

305 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனை படைத்தது சிலாங்கூர் அரசு

ஈஜோக், மார்ச்.21- ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக கிடந்த, ஈஜோக் தொகுதியில் உள்ள கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் ஸ்ரீ செந்தோசா, கம்போங் ஜாவா சிலாங்கூர் ஆகிய  கம்பங்களைச் சேர்ந்த சுமார் 305...

சிலாங்கூரை தே.மு. கைப்பற்றினால் மாநில மந்திரி பெசார் யார்?

கோலாலம்பூர், மார்ச்.20-  அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் 13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் வசமுள்ள தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்ற கடுமையாகப் பாடுபட்டு வருகிறது. குறிப்பாக, அம்னோ தங்களின் கௌரவப் பிரச்சனையாக கருதும் சிலாங்கூர் மாநிலத்தை...

தரமான வீடுகள் கட்டிக் கொடுக்காததால் சிலாங்கூர் மாநிலத்திற்கு எதிராக மறியல்

ஷாஆலம், மார்ச்.18- வசதி குறைந்தவர்களுக்கு மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டி தருகிறது என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் சிலாங்கூர் அரசாங்கம் மலிவு வீடுகளின் விலையை உயர்த்தி இருப்பதோடு தரமற்ற பொருட்களை உபயோகித்து  அடுக்குமாடி...

சிலாங்கூர் மந்திரி புசார் மீது முதியவர்கள் வழக்கு

ஷா ஆலம், பிப்.28-  சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக 1,001 முதியவர்கள் தனி நபர்  ஒருவருக்கு 2,500 வெள்ளி மதிப்புடைய தக்காஃபுல் காப்புறுதி கட்டணத்தைச் செலுத்த வேண்டும்...

மீண்டும் சிலாங்கூரை எதிர்க்கட்சி கைப்பற்றினால் இரண்டு தவணைகள் மட்டுமே மந்திரிபுசார் பதவி வகிக்க முடியும்...

பிப்ரவரி 25 -  மக்கள் கூட்டணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால், இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் சிலாங்கூர் மந்திரிபுசார் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்டதிருத்தத்தைத் தான்...

சிலாங்கூர் சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும்?

ஷாஆலாம், பிப்.19- சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை அறிவிக்க தாமதித்து வருகிறார். தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தாம் இன்னும் சந்திக்கவில்லை என்றும், ‘சப் கோ மே’-...