Home Tags சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

Tag: சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

சீ பீல்ட் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூருக்கு மகாதீர் உத்தரவு

சுபாங் - சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தொடர்ந்து தற்போது இருக்கும் நிலத்திலேயே நிலைநிறுத்தப்பட விரைவில் தீர்வு காணப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அனைத்துத் தரப்பு இந்திய சமுதாயத்தினரும், ஆலய...

வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பதில் இனி புதிய நடைமுறைகள் – மகாதீர் அறிவித்தார்

புத்ரா ஜெயா – சீ பீல்ட் மாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கலவரங்கள் – மோதல்கள் போன்றவை மீண்டும் நிகழாமல் இருக்க தனது அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் புதிய நடைமுறைகள் குறித்து இன்று அறிவித்த...

சீ பீல்ட் ஆலயம் : 150 ஆயிரம் ரிங்கிட்டுக்கு கைக்கூலிகளை அமர்த்திய ஒன் சிட்டி!

புத்ரா ஜெயா - சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தின் நிலத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள முற்பட்ட நில மேம்பாட்டாளரான ஒன் சிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர் நிறுவனம், அதற்காக திங்கட்கிழமை அதிகாலையில் மலாய்க்காரர்களைக் கொண்ட...

சீ பீல்ட் ஆலய கலவரம் போன்று மீண்டும் நிகழாது – மகாதீர் உறுதி

புத்ரா ஜெயா – திங்கட்கிழமை (நவம்பர் 26) அதிகாலையில் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் நிகழ்ந்த மோதல்கள், கலவரங்கள் போன்று இனியும் நடைபெறாது என பிரதமர் துன் மகாதீர் உறுதி...

வேதமூர்த்தி, குலசேகரன் சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை

சுபாங் - பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நாட்டின் முதன்மைத் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கும் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று பிற்பகலில் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தியும், மனித வள...

சீ பீல்ட் ஆலயம் : “பாகுபாடின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சேவியர்...

புத்ரா ஜெயா -  சுபாங் ஜெயா சீ பீல்ட் மகா மாரியம்மன்  ஆலய இடம் மாற்று விவகாரத்தில் அனைவரும் மிகப் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் குறிப்பாக, காவல் துறையினர் இவ்விகாரத்தில் எந்தப் பாகுபாடுமின்றி...

சீ பீல்ட் ஆலயத்திற்கு சரவணன் வருகை தந்தார்

சுபாங் - சர்ச்சைக்குரிய சீ பீல்ட் ஆலய வளாகத்திற்கு நேற்று திங்கட்கிழமை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமையைக் கண்டறிந்தார். ஆலயத்தில் இருந்த ஆலய...

சீ பீல்ட் ஆலயம் : இன விரோத அறிக்கைகள் வேண்டாம் – மொகிதின் யாசின்...

கோலாலம்பூர் – பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இன விரோதத்தைத் தூண்டிவிடும் அறிக்கைகள் விடுப்பதையோ, இஷ்டம்போல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்குமாறு உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். நேற்று...

சீ பீல்ட் ஆலயம் : அதே இடத்தில் நிலை நிறுத்த சிலாங்கூர் அரசாங்கம் அனுமதி...

கோலாலம்பூர் - மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில், தற்போது சமூக ஊடங்களில் பகிரப்பட்டு வரும் ஆவணங்கள் உண்மையென்றால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்...

சீ பீல்ட் ஆலயம் : விக்னேஸ்வரன் நேரடி வருகை – 20 ஆயிரம் ரிங்கிட்...

சுபாங் - நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 26) அதிகாலையில் சுபாங் சீ பீல்ட் ஆலயத்தில் நடைபெற்ற மோதல்கள், கைகலப்புகளைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நேற்று...