Home Tags சுல்தான் நஸ்ரின் ஷா

Tag: சுல்தான் நஸ்ரின் ஷா

பேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது

ஈப்போ: நம்பிக்கை கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இஸ்தானா கிந்தாவுக்கு வருகை புரிந்துள்ளனர். அதன்படி அவர்கள் சந்திப்பிற்குப் பிறகு அரண்மனையை விட்டு வெளியேறினர். பேராக் ஜசெக...

கோலா கங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இரத்து!

ஈப்போ: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோலா காங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இவ்வருடம் நடத்தப்படாது என்று சுல்தான் நஸ்ரின் ஷா அறிவித்துள்ளார். நாட்டு தலைவர்கள் முதலில் இந்த கட்டுப்பாட்டை...

62 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் இன ஒற்றுமை தெளிவற்ற நிலையில் உள்ளது!- சுல்தான் நஸ்ரின்...

இறையாண்மை கொண்ட சுதந்திர தேசத்தில் ஒன்றுபட்ட மக்களை உருவாக்குவதற்கு, இன்னும் சாத்தியப்படவில்லை என்று பேராக் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

“இனம் மற்றும் மத தீவிரவாதிகளை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும்!”- சுல்தான் நஸ்ரின்

மலேசியர்கள் இனம் மற்றும் மத தீவிரவாதிகளை நிராகரிக்க வேண்டும் என்று, பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

பேராக்: ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு!

ஈப்போ: வருகிற ஜூலை 11-ஆம் தேதி திட்டமிடப்பட்ட பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா மற்றும் நியமனம் குறிப்பிடப்படாத தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுல்தான் நஸ்ரின் ஷா ஆணைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக்...

இடைக்கால மாமன்னரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

கோலாலம்பூர் - இடைக்கால மாமன்னராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா கடந்த செவ்வாய்க்கிழமை ஜசெகவின் மூத்த தலைவரும், ஆலோசகருமான லிம் கிட் சியாங் தன்னைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கினார். சுல்தான்...

காயமடைந்த தீயணைப்பு வீரரைச் சந்தித்த துணை மாமன்னர்

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகாமட் காசிமை மாட்சிமை தங்கிய துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரின் ஷா நேற்று வெள்ளிக்கிழமை...

ஜோகூர் சுல்தானைத் தொடர்ந்து பேராக் சுல்தானும் அரசாங்கத் தலைவர்களுக்கு எச்சரிக்கை!

புத்ராஜெயா– கடந்த சில மாதங்களாக, மலேசிய ஆட்சியாளர்களில் துணிந்து அரசாங்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் நஜிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஜோகூர் சுல்தான். அவரைத் தொடர்ந்து தற்போது பேராக் சுல்தான் நஸ்ரின்...

11 கைதிகளுக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு வழங்கினார்!

தாப்பா, ஜூன் 19 - கடந்த 2009-ம் ஆண்டு கோல கங்சாரில் சட்டத்திற்குப் புறம்பாக பேரணி நடத்திய குற்றத்திற்காகக் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு...