Tag: ஜசெக
ஊழல்வாதிகளை ஒதுக்கி அம்னோ ஜசெகவுடன் பேசத் தயாரா?
கோலாலம்பூர்: ஜசெகவுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச அம்னோ தயாராக உள்ளதா என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கேள்வி எழுப்பியுளார். ஆனால், அது அதன் ஊழல் தலைவர்களை விலக்கினால் மட்டுமே...
பேராக் ஜசெக மாநாட்டில் வாய்ச் சண்டைகள் ஏற்பட்டதை காவல் துறை உறுதிபடுத்தியது
கோலாலம்பூர்: நேற்று 19- வது பேராக் ஜசெக மாநாட்டில் நடந்த குழப்பத்தில் வாய் சண்டைகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஈப்போ அனைத்துலக மாநாட்டு மையத்தில் காலை...
அம்னோவுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை- ஜசெக
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் இதுவரையிலும் அம்னோவுடனான ஒத்துழைப்பு எதுவும் இல்லை என்று ஜசெக தெரிவித்துள்ளது.
மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் விவகாரங்களில், ஜசெக ஒத்துழைத்தது என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்...
ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைந்தனர்
ஈப்போ: பேராக்கின் இரண்டு ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் சேர்ந்துள்ளனர்.
தேசிய கூட்டணி மாநில அரசாங்கத்தை ஆதரித்ததற்காக ஜசெகவில் இருந்து வெளியேற்றப்பட்ட துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் மற்றும் புந்தோங் சட்டமன்ற...
‘பிகேஆர், ஜசெகவுடன் அம்னோ இணைந்து செயலாற்ற முடியும், ஆனால்…’- நஜிப்
கோலாலம்பூர்: ஜசெக மற்றும் பிகேஆர் போன்ற அரசியல் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட்ட கட்சிகளுடன் அம்னோ இணைந்து செயல்பட முடியும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
தாம் ஒன்பது...
வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அனுமதிக்குமாறு மாமன்னர் மற்றும் பிரதமரை நேற்று வலியுறுத்திய 90 ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.
மலேசியாவின்...
சீனப் புத்தாண்டு: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மறுஆய்வு செய்ய ஜசெக கோரிக்கை
கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் மறுஆய்வு செய்யுமாறு ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
"சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தங்களது சமீபத்திய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக...
சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்புகளுக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.
அம்னோ பொதுச் செயலாளர்...
எம்சிஎம்சி டுவிட்டர் கணக்கு குறித்த சந்தேகங்களை அமைச்சு கலைய வேண்டும்
கோலாலம்பூர்: தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பொறுப்பற்ற தரப்பினரால் ஊடுருவப்பட்டது என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி) கூற்றை வழக்கறிஞர் ஷாரெட்சான் ஜோஹன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் காரணமாக, எம்.சி.எம்.சி...
அவசரநிலைக்கான காரணம் என்ன?- குவான் எங்
கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், இன்று அவசரகால பிரகடனத்தால் கட்சி அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறினார்.
இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, இது நடைமுறைக்கு வந்துள்ளதை...