Home Tags ஜிஎஸ்டி (*)

Tag: ஜிஎஸ்டி (*)

குவான் எங் மீது நடவடிக்கை இல்லாததால் தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!

கோலாலம்பூர்: நிதியமைச்சர் லிம் குவான் எங்கை நாடாளுமன்றத்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் பரிந்துரைக்கும் எதிர்க்கட்சியின் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நிராகரித்தார். திருப்பிச் செலுத்துவதற்காக இருந்த பொருள் மற்றும்...

“பிஏசியின் அறிக்கை எமக்கு ஆதரவளிக்கிறது!”- நஜிப்

கோலாலம்பூர்: தமது முந்தைய நிருவாகத்தின் போது பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் மீதான கொள்ளை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) தாக்கல் செய்த...

7.9 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி, வருமான வரி பணம் செலுத்தப்பட்டுவிட்டது!

கோலாலம்பூர்: பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி ஆகியவற்றிற்கான மொத்தப் பணம் 7.9 பில்லியன் ரிங்கிட் இதுவரையிலும் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டுக்கான ஜனவரி...

19.47 பில்லியன் பணம் திரும்பத் தரப்படவில்லை

கோலாலம்பூர்: 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான 19.47 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி பணத்தை முன்னாள் அரசாங்கம் திரும்பத் தரத் தவறியது என நிதி அமைச்சர், லிம் குவான் எங் கூறினார். 2014-ம் ஆண்டின் ஜிஎஸ்டி...

மாயமான 18 பில்லியன்: “புகார் செய்யுங்கள்” குவான் எங்கிடம் நஜிப் சவால்!

கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வரிவசூலுக்கான திரும்பச் செலுத்தும் தொகை 18 பில்லியன் ‘களவு’ போனதாக குற்றஞ்சாட்டும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அதுகுறித்து காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென சவால்...

மாயமான 18 பில்லியன் : பக்காத்தான் மீது பழி போடுகிறார் நஜிப்!

கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வசூல் தொகையில் 18 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போனது தொடர்பில் அதைக் கண்டுபிடிக்க நிதி அமைச்சு 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள...

“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்

புத்ரா ஜெயா - ஜிஎஸ்டி வரிக்காக வசூல் செய்யப்பட்ட 18 பில்லியன் ரிங்கிட் மாயமாகியுள்ளது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச்...

ஜிஎஸ்டி வசூல் : மாயமான 18 பில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர் - முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட நிதி அமைச்சின் 18 பில்லியன் ரிங்கிட் கணக்கில் கொண்டு வரப்படாமல் மாயமாகி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...

ஜிஎஸ்டி இரத்து – தேசிய முன்னணி செனட்டர்கள் ஆதரிப்பார்களா?

கோலாலம்பூர் - மலேசிய அரசியல் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய சூழலில் இந்த ஆகஸ்ட் மாதம் காலடி எடுத்து வைக்கப் போகிறது. 60 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் கூட்டணி...

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சேவை விற்பனை வரி

புத்ரா ஜெயா - ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு, சேவை வரி இரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து அதற்கு மாற்றாக அறிமுகப்படுத்தவிருக்கும் விற்பனை மற்றும் சேவை வரி (Sales & Service Tax-SST) எதிர்வரும் செப்டம்பர்...