Home Tags ஜிஎஸ்டி (*)

Tag: ஜிஎஸ்டி (*)

ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி இல்லை

கோலாலம்பூர் - தங்களின் பொதுத் தேர்தல் வாக்குறுதிப்படி எதிர்வரும் ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படாது என பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 1-ஆம்...

“ஜிஎஸ்டி-க்கு பதிலாக எஸ்எஸ்டி” – மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இரத்து செய்வதாக அறிவித்திருக்கும் பிரதமர் மகாதீர், அதற்குப் பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். நேற்று வியாழக்கிழமை...

சீனா நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – டாயிம் சாடுகிறார்!

லங்காவி – நீண்ட காலமாக மலேசிய அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் நிதியமைச்சரும், அம்னோவின் பொருளாளருமான துன் டாயிம் சைனுடின் 14-வது பொதுத் தேர்தல் காலகட்டத்தில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக, கிழக்குக்...

ஜூலை 1 முதல் 60-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி!

கோலாலம்பூர் - வரும் ஜூலை 1-ம் தேதி முதல், 60 வகைகளுக்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு, பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடல் உணவுகள், பழங்கள், தேயிலை, காஃபி, மசாலா...

“ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு

ஷா ஆலாம் - எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி கட்டம் கட்டமாக இரத்து செய்யப்படும் என துன் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். மேலும்,...

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் நஜிப் கேலிச் சித்திரம் போலீஸ் காரில் ஒட்டியவர் கைது!

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணி எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியக் குற்றவியல் பிரிவு (பீனல்...

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் மகாதீர்!

கோலாலம்பூர் – கால ஓட்டத்தில் அரசியல் காட்சிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் சிந்தனைகளும், கொள்கைகளும்கூட மாறுகின்றன என்பதை நிரூபிப்பது போல் இருந்தது நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணியில் முன்னாள்...

ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் –...

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில், அரசாங்கம் மொத்தம் 27.012 பில்லியன் ரிங்கிட், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்துள்ளதாக...

ஜிஎஸ்டி வசூலிக்கத் தவறிய கொய் தியாவ் கடைக்கு 9000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு வாடிக்கையாளர் ஒருவரிடம் பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பெறத் தவறிய கோலாலம்பூரைச் சேர்ந்த சார் கொய் தியாவ் (char koay teow) விற்பனை உணவகம் ஒன்றிற்கு...

“ஜிஎஸ்டி நாட்டின் பாதுகாவலன்” – நஜிப் பெருமிதம்!

கோலாலம்பூர் - "எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் இந்த வேளையில், ஜிஎஸ்டி தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையின் பாதுகாவலான விளங்கி வருகிறது" என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...