Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக் குவித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது – வழக்கறிஞர் ஆச்சார்யா வாதம்!

கர்நாடக - சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா நீதிமன்றத்தில் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 55...

தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா வழகில் தீர்ப்பா? – பீதியில் அதிமுகவினர்!

சென்னை - முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேர்தலுக்கும் முன்பே வெளியாகக் கூடும் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், வரும் சட்டமன்றத்...

சசிகலா ஜெயலலிதாவின் பினாமி அல்ல – உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!

புதுடெல்லி - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, யாருக்கும் பினாமியாக செயல்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதடியுள்ளார். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு விவகாரத்தில், கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக...

மே 10-ஆம் தேதிக்குள் ஜெயலலிதா சிறைக்கு செல்வார் – சுப்பிரமணியசாமி பேட்டி!

புதுடெல்லி - டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூஷன் கிளப்பில் தற்கால தமிழக அரசியல் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட பல மூத்த...

தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியங்கள் உருவாக்கப்பட்டன – ஜெயலலிதா வழக்கறிஞர் வாதம்!

புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ்,...

ஜெயலலிதா வழக்கு: அன்பழகன் தரப்பு வாதத்தில் ஒன்றுமில்லை – நீதிபதிகள் நிராகரிப்பு!

கர்நாடக - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தைக் கேட்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.‌ வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில்‌, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை...

நீதிபதி குன்ஹா தீர்ப்பு ஊழல் வழக்குகளுக்கு முன்னுதாரணம் – வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து!

புதுடெல்லி - வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு (நீதிபதி குன்ஹா) ஊழல் வழக்குகளுக்கு ஒரு முன் உதாரணம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குக்கு எதிராக புதிய மனு! வழக்கைத் தாமதிக்கும் வியூகமா?

புதுடில்லி – தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் அதற்கு முன்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...

ஜெயலலிதா வழக்கு: எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் பெறப்பட்ட 14 கோடியும் முறைகேடானது – ஆச்சார்யா...

புதுடெல்லி – ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் மூலம் பெறப்பட்ட ரூ.14 கோடியும் முறைகேடானது தான் என்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு – கர்நாடகா அரசு!

பெங்களூர் - ''சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது,'' என, கர்நாடகா அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்சநீதிமன்றத்தில்...