Tag: ஜெயலலிதா
நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
சென்னை, ஜூலை 17- சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில், சென்னை நகர அரசுத் தலைமை வழக்கறிஞர், நக்கீரன் வாரப் பத்திரிக்கைக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
"நக்கீரன் வாரப்...
மாணவர்க்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடக்கம்
சென்னை,ஜூலை 16- கடந்த 2005-06-ஆம் கல்வியாண்டு முதல், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், 2015-16-ஆம்...
ஜெயலலிதா விடுதலை: கர்நாடகாவின் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்பு
சென்னை, ஜூலை 16- சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 -ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது.
சொத்துக்குவிப்பு...
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!
சென்னை, ஜூலை 16- மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தான் கலந்து கொள்ள முடியாததற்கு விளக்கம் அளித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம்...
கோட்டைக்கு வந்தார் ஜெயலலிதா!
சென்னை, ஜூலை15- முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த 4-ஆம் தேதி கோட்டைக்கு வந்து சட்டமன்ற உறுப்பினராக எளிமையான முறையில் பதவி ஏற்றார். அதன்பிறகு அவர் வேறு எந்த நிகழ்ச்சியிலும்...
சரத்குமார் பிறந்த நாள்: டுவிட்டரில் விஷால் வாழ்த்து; ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம்
சென்னை, ஜூலை 14- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று தனது 61-ஆவது பிறந்த நாளைக் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விமரிசையாகக் கொண்டாடினார்.
அவருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பி...
பொய்ச் செய்தி வெளியீடு: ரெடிஃப் இணையதள இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!
சென்னை, ஜூலை 14- உடல்நலம் சரியில்லை எனப் பொய்யான தகவலை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக,ரெடிஃப் இணையதள இதழ் மீது முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து...
எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மக்கள் மனதில் என்றும் ஒலிக்கும்:ஜெயலலிதா இரங்கல்
சென்னை, ஜூலை 14- எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் மக்கள் மனதில் இன்றும், என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.எஸ். விஸ்வநாதன் மறைவுக்கு ஜெயலலிதா விடுத்துள்ள...
எந்த நேரத்திலும் ஜெயலலிதா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லக்கூடும் – சுப்பிரமணிய சுவாமி ஆரூடம்
சென்னை, ஜூலை 14 - தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா கல்லீரல் சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்வார்...
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக புதிய மனு தாக்கல்
சென்னை, ஜூலை 13- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியானவை என அறிவிக்க...