Tag: ஜெயலலிதா
தீர்ப்பு சாதகமாக கிடைக்க ஜெயலலிதா காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடா?
சென்னை, செப்டம்பர் 23 - அமாவாசையை முன்னிட்டு இன்று மாலை 3 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 27-ம் தேதி ஜெயலலிதா மீதான...
பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது – ஜெயலலிதா
சென்னை, செப்டம்பர் 19 - பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது, ஆங்கிலத்தைப் போல இந்தியையும் முதன்மைப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தாது...
64-வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா, கருணாநிதி வாழ்த்து!
சென்னை, செப்டம்பர் 18 - பிரதமர் நரேந்திர மோடியின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீன பிரதமர் லீ கெகியாங் மற்றும் நோபாள பிரதமர் சுசில்...
ஜெயலலிதாவை சந்தித்தார் அர்னால்ட்!
சென்னை, செப்டம்பர் 15 - 'ஐ' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாசனெகர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார் அர்னால்ட்!
சென்னை, செப்டம்பர் 15 – ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று காலை சென்னை வந்தார் அர்னால்ட். அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்று பலத்த பாதுகாப்புடன் ஏற்பாட்டாளர்கள் அழைத்து சென்றனர்.
இந்நிலையில்...
‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தான் நான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது – ஜெயலலிதா
சென்னை, செப்டம்பர் 2 – “நான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது 'ஆயிரத்தில் ஒருவன்' படம் தான். இப்படத்தின் மூலமே எம்.ஜி.ஆரை சந்திக்கவும், பேசவும் வாய்ப்பு கிடைத்தது” என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன்...
அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை – ஜெயலலிதா!
சென்னை, ஆகஸ்ட் 30 – இன்று அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளராக 7-வது முறையாக போட்டியின்றி முதல்வர் ஜெயலலிதா...
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு!
பெங்களூரு, ஆகஸ்ட் 29 - முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்...
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ‘இடம்பெயர்ந்தோர் வள மையம்’ – ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை, ஆகஸ்ட் 13 – வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக “இடம்பெயர்ந்தோர் வள மையம்” அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களின்...
ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: சென்னை இலங்கை தூதரகம் முன்பு மக்கள் முற்றுகை!
சென்னை, ஆகஸ்ட் 2 - இலங்கை அரசு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், மோடியையும் இணைத்து சர்ச்சைக்குரிய படத்துடன் கூடிய கட்டுரை வெளியிடப்பட்டதைக் கண்டித்து, இன்று சென்னை இலங்கை தூதரக அலுவலகம் முன்பு...