Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
“நாளைய சமுதாயத்திற்கும் கண்ணதாசன் படைப்புகள் சென்றடைய வேண்டும்” – சரவணனின் நினைவலைகள்
(இன்று ஜூன் 24 - காலத்தால் அழியாத மாபெரும் தமிழ்க் கவிஞன் கண்ணதாசனின் பிறந்த நாள். கண்ணதாசனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்துக் கொண்டாடுபவரும், மலேசியாவில் இயங்கும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான மனிதவள...
வேலாயுதம் விவகாரம் – மலேசியர் கைது! இரு அந்நியத் தொழிலாளர்கள் மீட்பு!
பெட்டாலிங் ஜெயா : இந்தியாவிலிருந்து வந்து இங்கு பெட்டாலிங் ஜெயா உணவகம் ஒன்றில் பணியாற்றி, அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை தமிழகத்தின் இணைய ஊடகம் ஒன்றுக்கு பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் இலட்சுமி...
காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தலா? உண்மை கூறுவது யார்?
https://www.youtube.com/watch?v=pKE4CnAngz0
செல்லியல் காணொலி | "வேலாயுதம் - ரவீந்திரன் உண்மை சொல்வது யார்?" | 20 ஜூன் 2021
Selliyal Video | Velayutham vs Ravindran; Who is telling the truth? |...
“பெற்றோர்கள் வாழும் காலத்திலேயே தேவையறிந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம்” – சரவணன் தந்தையர் தின வாழ்த்துச்...
தந்தையர் தினத்தை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
அன்பும், அக்கறையும் கொண்ட தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்....
மலேசியாவில் பணிப்புரிவதற்கு முன்பு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்
கோலாலம்பூர்: மலேசியாவில் பணிபுரிவதற்குமுன் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.சரவணன் உறுதியளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வெளிப்பாடு, தொழிலாளர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நாடு தொடர்பான தகவல்கள்,...
சரவணன்-எட்மண்ட் சந்தாரா இணைந்து செலாயாங் சந்தையில் சோதனை
கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் எட்மண்ட் சந்தாராவும் இணைந்து நேற்று புதன்கிழமை (ஜூன் 16) செலாயாங் மொத்த சந்தைக்கு வருகை தந்து சோதனை நடவடிக்கையில்...
பூ வணிகர்களின் வாழ்க்கையில் “மணம் பரப்பிய” சரவணன்!
கோலாலம்பூர் : முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கம் தொடங்கியதிலிருந்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல வணிகங்களில் ஒன்று பூக்களுக்கான வணிகமாகும்.
வாடிக் கிடந்த அந்த வணிகர்களின் வாழ்க்கையில் "மணம் பரப்பும்" வகையில் தேசிய பாதுகாப்பு...
வேலையிழந்தவர்களுக்கு உதவ மனிதவள அமைச்சின் வேலை காப்புறுதித் திட்டம்
மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை
வேலையிழந்தவர்களுக்கு உதவியாக மனிதவள அமைச்சின்
வேலை காப்புறுதித் திட்டம்
கொரோனா தொற்று மனித வாழ்வை புரட்டிப் போட்டதை யாரும் மறுப்பதற்கில்லை....
சரவணன் நீலாய் தொழிற்சாலையில் பரிசோதனை நடவடிக்கை
நீலாய் : தற்போது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் அதற்கான நிபந்தனைகள் முறையாகக் கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்பது உறுதி செய்யவும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றனவா...
ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்திருக்கும் புத்தர் மகான் போதனைகளைப் போற்றுவோம் – சரவணன் விசாக தின...
மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய விசாக தின வாழ்த்துச் செய்தி
உலகெங்கும் இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு புத்தமதத்தைப் பின்பற்றி, புத்தர் பெருமானை வழிபடும்...