Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

மனித வள அமைச்சு ஏற்பாட்டில் “நகர்புற வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்”

கோலாலம்பூர் : நகர்புறத்தில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குவதில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மனிதவள அமைச்சு பல்வேறு ஏற்பாடுகளையும், கண்காட்சிகளையும் நாடு முழுக்க நடத்தி வருகிறது. கடந்த...

“வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” – சரவணனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம் நாட்டில் பலவிதமான கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தனிச்சிறப்பு....

சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்

கோலாலம்பூர்: ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) கீழ் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பங்களிப்புகளை மக்களுக்கு சுமையில்லாமல் உயர்த்துவதன் அவசியத்தை மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. 1971- ஆம் ஆண்டிலிருந்து,...

“தொழில் மாற்றங்களுக்கு ஏற்ப தயாராகுங்கள்” – சரவணனின் உலக மகளிர் தின செய்தி

இன்று உலக மகளிர் தினம். அதனை முன்னிட்டு, மனிதவள அமைச்சரும் ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய செய்தி உலக மகளிர் தின வாழ்த்துகள். உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் தினத்தை...

மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் இணையம் வழி வேலை கண்காட்சி

கோலாலம்பூர்: மனிதவள அமைச்சின் முயற்சியில் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை இணையவழி வேலைவாய்ப்புக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் வேலையிழந்து, வேலை கிடைக்காமல் தவிக்கும் மக்களின் தேவை அறிந்து இந்த...

கவிஞர் ப.இராமுவின் மறைவுக்கு சரவணனின் கண்ணீர் கவிதாஞ்சலி

(கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் மறைவு குறித்து மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது கண்ணீர் வரிகளால் படைத்த இரங்கல் கவிதை இன்று (பிப்ரவரி...

தாய்மொழி நாள் : சரவணனின் சிறப்புச் செய்தி

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சிறப்புச் செய்தி "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" 1999 ஆம் ஆண்டு UNESCO...

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை

கோலாலம்பூர்: தொழிற்சாலைகளின் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வர். தொழிலாளர்கள் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம்...

“வெளியே செல்வதைத் தவிர்ப்போம்! வீடே சொர்க்கம் என வாழ்வோம்” சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து

மனிதவள  அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சீனப்புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பசு அல்லது காளையைக்...

தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்

கோலாலம்பூர்: முகக்கவசம் அணியாமல் பத்து மலை ஆலயத்தில் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தைப்பூசமன்று வருகையளித்தது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது. கோயிலுக்குச் சென்றதன் மூலம் அவர் அரசு விதித்திருந்த...