Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
“விசுவாசம் கொண்ட குடிமக்களாக மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : மலேசியர்கள் எனும் உணர்வை மனதில் விதைத்து, நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமித்த சிந்தனையுடனும் வாழ்வோம் என்று மலேசிய தின வாழ்த்து செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச....
“கொவிட் – 19 தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடுவோம்” விக்னேஸ்வரனின் தேசிய தின வாழ்த்து
கோலாலம்பூர் : நாட்டின் 63-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசிய வாழ் மக்கள் சுதந்திரத் தினத்தின் நோக்கத்தை அறிந்து – புரிந்து அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமென்று மஇகாவின் தேசியத் தலைவர்...
மஇகா தேமு, அம்னோ முடிவுடன் ஒத்து செயல்படும்
தேசிய முன்னணி மற்றும் அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் வரை அக்கூட்டணியின் ஒரு பகுதியாக, கட்சி உறுதியுடன் இருக்கும் என்று எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறிவைக்கிறது” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இலக்கு கொண்டிருக்கிறது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்...
“மஇகா தேசிய முன்னணியோடுதான் இணைந்திருக்கும், பெரிக்காத்தானோடு அல்ல”
கோலாலம்பூர் : "மஇகா அம்னோவுடனும், பாரம்பரியக் கூட்டணியான தேசிய முன்னணியோடு மட்டுமே இணைந்திருக்கும். மாறாக, பெரிக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் தேசியக் கூட்டணியோடு தற்போதைக்கு இணையாது" என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...
வெங்கடசாமி மறைவுக்கு விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்
கோலாலம்பூர் : பெர்லிஸ் மாநில ம.இ.காவின் முன்னாள் தலைவர் வெங்கடசாமி காலமானது தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பெர்லிஸ் மாநில ம.இ.கா வழி மக்களுக்கு...
மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும்
வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும்.
டேஃப் கல்லூரிக்கு விக்னேஸ்வரன் வருகை
சிரம்பான் – இங்குள்ள டேஃப் கல்லூரிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 20) வருகை தந்தார். டேஃப் கல்லூரி, மஇகாவின் எம்ஐஇடி அறவாரியத்தின் நிருவாகத்தின் கீழ்...
“மஇகா பணிகளில் இனி கவனம் செலுத்துவேன்!” விக்னேஸ்வரன்
மலேசிய மேலவைத் தலைவர் பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்ட மகிழ்ச்சியில் இனி ம.இ.கா பணிகளில் கவனம் செலுத்துவேன் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்!- விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் தொடர்பான 1993-இல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தத்தை திரும்பப் பெறுமாறு மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மத்திய அரசுக்கு இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மேலவையில் ஆற்றிய...