Home Tags இந்திய உச்ச நீதிமன்றம்

Tag: இந்திய உச்ச நீதிமன்றம்

அனுராக் தாகூர் கிரிக்கெட் சங்கத் தலைவராக அதிரடி நீக்கம்!

புதுடில்லி – பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து அனுராக் தாகூர் (படம்) செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. லோதா குழு கிரிக்கெட் சங்கத்தில் சீர்திருத்தங்களை...

ஜல்லிக் கட்டு மீதான தடை நீடிக்கிறது

புதுடில்லி - ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்துவதற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அதற்கான தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது. விலங்குநல ஆர்வலர்கள் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து...

தமிழ்நாட்டுக்கு 2000 கன அடி நீர்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி - காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கூடி, கர்நாடக மாநிலம் தினசரி 2000 கன அடி நீரை தமிழ் நாட்டுக்குத்...

காவிரி: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு – அமித் ஷாவைச் சந்திக்கும்...

புதுடில்லி – காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. காவிரி நதிநீர் திறந்து விடுவது குறித்த விவகாரம், அதற்கான தமிழக...

காவிரி விவகாரத்தில் மீண்டும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு!

பெங்களூர் - காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்...

தமிழ் நாட்டுக்கு தினசரி 6,000 கன அடி நீர்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி - எதிர்வரும் செப்டம்பர் 27-ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் 6,000 கன அடி காவேரி நதி நீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கி வர வேண்டும் என இன்று செவ்வாய்க்கிழமை உச்ச...

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு – டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி - மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம்...

வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி!

புதுடெல்லி  - வங்கிக்கடனை அடைக்க முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட தயார் என விஜய் மல்லைய்யா உறுதி அளிப்பதாக மல்லைய்யா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

கருணைக் கொலைக்கு சட்டம் இயற்றத் தயார் – மத்திய அரசு அறிவிப்பு!

புது டெல்லி - கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் இயற்றத் தயாராக இருப்பதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தாக்கல்...

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு! 

புதுடில்லி  - தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி...