Home Tags தமிழீழ விடுதலைப் புலிகள்

Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்

இராமசாமிக்கு எதிரான புகார்கள் – புக்கிட் அமான் விசாரிக்கிறது

கோலாலம்பூர் - பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிரான 53 காவல் துறை புகார்கள் தொடர்பில் அவரிடமிருந்து பினாங்கு காவல் துறை வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், அந்த விசாரணையை புக்கிட் அமான்...

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்!

லண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்...

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்!

சென்னை - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு 110 தொகுதிகளும், தேமுதிகவுக்கு...

தமிழர்களின் கதாநாயகன் பிரபாகரன்: ஒப்புக் கொண்டார் கோத்தாபய!

கொழும்பு - இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மட்டுமே கதாநாயகனாகக் கருதினர் என இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சே வெளிப்படையாகத்...

இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் தான் கொலை செய்தது – ஐநா பரபரப்பு அறிக்கை!

கொழும்பு - விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா, இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது மிகவும் கோரமான முறையில் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். போரின் போது இவர் கொல்லப்பட்டதாக இலங்கை...

விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை; பிரபாகரனின் உயிரைக் காத்தேன்”- கருணா!

கொழும்பு – விடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரனின் வலது கரம் போலச் செயல்பட்டுப் பின்பு அவரால் துரோகி எனப் பெயர் வாங்கி, அதன்பின்பு விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி, ராஜபக்சேவின் கட்சியில் சேர்ந்து...

மலேசியாவில் நிதி திரட்டிய விடுதலைப்புலி கைது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15- விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்துப் புத்துயிர் பெறச் செய்வதற்காக மலேசியாவில் நிதி திரட்டிய விடுதலைப்புலி ஒருவரை மலேசியக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின் உடனடியாக...

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கத் திட்டம்!

ராமநாதபுரம், ஜூலை 24- விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும்  தொடங்கத் திட்டமிட்டிருப்பதாக, வாகன சோதனையில் சிக்கிய கிருஷ்ணகுமார் என்பவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ஆம் தேதி இரவு ராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது...

விடுதலைப்புலிகள் புதிய கட்சி தொடங்கினர்! பாராளுமன்றத் தேர்தலில் போட்டி!

கொழும்பு,ஜுலை 4- இலங்கையில் விடுதலைப்புலிகள், ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்சியின் மூலம் அவர்கள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் ஈழம்...

ஜெனீவா நகரில் மனித உரிமை மீறல் கூட்டம்: விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் புகார்!

ஜெனீவா,ஜூன் 27- ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29–வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15–ந் தேதி முதல் நடந்து வருகிறது.. இக்கூட்டத் தொடருக்கு முன்பு, பசுமைத் தாயகம், இங்கிலாந்துத் தமிழர்ப்...