Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

“தேமுவின் ஆலோசனைக் குழு தலைவராக நஜிப்பை நியமித்தது பிற்போக்குத்தனமானது!”- நஸ்ரி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணியின் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்க எடுத்த முடிவு  அக்கூட்டணியின் பிற்போக்குத்தனமான செயலாக இருக்கிறது என்று தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் முகமட்...

தேமுவின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜிப் நியமனம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான நஜிப் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அக்கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியேற்பை அறிவித்த தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு...

மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!

கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட்...

தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார்

கோலாலம்பூர்: இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தேர்தல் ஆணையம் ஏழு நாடாளுமன்ற இடங்களை ஏற்படுத்த வேண்டும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதாவது, பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ...

சண்டாக்கான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியில்லை!

கோலாலம்பூர்: வருகிற மே 11-ஆம் தேதி நடக்க இருக்கும் சண்டாக்கான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளது. நேற்று இரவு திங்கட்கிழமை புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற உச்சமட்டக் கூட்டத்திற்குப் பின்னர்...

ரந்தாவ்: முகமட் ஹசான் வெற்றி, தேமுவுக்கு 3-வது தொடர் வெற்றி!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக  எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் ஹசான், 10,397 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராம்...

ரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்!- டாக்டர் சுப்பிரமணியம்

ரந்தாவ்: வருகிற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றால், அடுத்து வருகிற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதி என  முன்னாள் மஇகா...

ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் தொடங்கியது. செண்டாயான் வான்படைத் தளத்திலும், ரந்தாவ் காவல் நிலையத்திலும் இரண்டு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. இந்த...

ரந்தாவ்: தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு, நடப்பு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நேரம்!

ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் முகமட் சுக்ரி ஷுயிப் கூறினார். தேசிய முன்னணிக்கு எதிராக...

“என்னிடம் நிறைய பேர் மன்னிப்புக் கேட்டு விட்டனர்”!- நஜிப்

சிரம்பான்: தம்மீது தேவையற்ற அவதூறுகளை உண்டாக்கியர்களில் பெரும்பாலானோர் மன்னிப்புக் கேட்டு விட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தாம் ‘மன்னிப்பு அறை’ ஒன்றினை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை என நகைத்துப்...