Tag: தேசிய முன்னணி
மஇகா அல்லாத இந்தியர் கட்சிகளுக்கு தேசிய முன்னணி தொகுதிகள் ஒதுக்கப்படுமா?
கோலாலம்பூர் – இந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறிய இந்தியர் அரசியல் கட்சிகள் மஇகாவோடு ஒன்றிணைய வேண்டும்...
14-வது பொதுத் தேர்தல்: 2017-இல் எந்தத் தேதிகளில் நடைபெறலாம்?
கோலாலம்பூர் – மலரவிருக்கின்ற 2017 புத்தாண்டு, மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் அனைத்து தரப்பு மலேசியர்களிடத்திலும் ஊடுருவிப் பரவியுள்ளது.
2018-ஆம் ஆண்டு மே மாதம் வரையில்...
அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!
கோலாலம்பூர் - அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின்...
நஸ்ரியுடன் சுப்ரா சந்திப்பு – “கருத்து மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவோம்”
புத்ரா ஜெயா – அண்மைய சில நாட்களாக சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் விடுத்து வரும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களால் எழுந்துள்ள கருத்து மோதல்களை தேசிய முன்னணி தலைவர்கள் இனியும் தொடராமல்...
சுங்கை பெசார்: 9191 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வாகை சூடியது!
சுங்கை பெசார் - எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் கைவசம் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்திலேயே, சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9,191 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தேசிய முன்னணி தனது வலுவான...
கோலகங்சார்: தேசிய முன்னணி 6,969 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கோலகங்சார் - பல கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து, கோலகங்சார் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் மஸ்துரா, சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில்...
ஹூடுட் மசோதாவிற்கு எதிராக பாரிசான் கூட்டணிக் கட்சிகள் போர்கொடி!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் ஹூடுட் மசோதாவிற்கு முன்னுரிமை வழங்வது குறித்து பாரிசான், தனது கூட்டணிக் கட்சிகளிடத்தில் கலந்தாலோசிக்காமலேயே முடிவெடுத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால், பாரிசான் கூட்டணிக் கட்சிகளான மசீச, கெராக்கான், மஇகா, எஸ்யுபிபி ஆகியவை...
சரவாக்கில் தேசிய முன்னணி வெற்றி!
கூச்சிங் - சரவாக் தேர்தலில், தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்...
சரவாக் தேர்தல்: போட்டியின்றி இரண்டு தொகுதிகளில் பாரிசான் வெற்றி!
மிரி - சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி, இரண்டு தொகுதிகளில் சரவாக் பாரிசான் நேஷனல், போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
புக்கிட்...
மசீச: லியாவ் தலைமைத்துவத்தின் மீது பலர் நம்பிக்கை இழப்பு!
கோலாலம்பூர் - பாரிசான் உறுப்புக் கட்சிகளுள் ஒன்றான மசீச-வின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்-க்கு எதிராக அக்கட்சியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலாய் மெயில் செய்தி...