Tag: தேசிய முன்னணி
பினாங்கு மாநாட்டில் 5,000 திற்கும் அதிகமானோர் திரண்டு தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு
ஜார்ஜ் டவுன், மார்ச் 25 - தேசிய முன்னணி கட்சியின் சார்பாக நேற்று பினாங்கு மாநிலத்தில் படாங் கோத்தா என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், 5000 திற்கும் அதிகமான மக்கள் திரண்டு தேசிய...
சிலாங்கூரை தே.மு. கைப்பற்றினால் மாநில மந்திரி பெசார் யார்?
கோலாலம்பூர், மார்ச்.20- அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் 13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் வசமுள்ள தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்ற கடுமையாகப் பாடுபட்டு வருகிறது.
குறிப்பாக, அம்னோ தங்களின் கௌரவப் பிரச்சனையாக கருதும் சிலாங்கூர் மாநிலத்தை...
தே.மு.வின் 2008 பொதுத் தேர்தல் தோல்விக்கு எல்லா உறுப்பியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்
மார்ச் 18 – 2008ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் தோல்விக்கு அம்னோவை மட்டும் குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு எல்லா உறுப்பியக் கட்சிகளும் அதற்கான குறைகூறலுக்கு பொறுப்பேற்க வேண்டுமென அம்னோவின் துணைத் தலைவரும்...
கெராக்கான் சார்பில் இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டி
மார்ச் 17 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் முதன் முறையாக கெராக்கான் கட்சியின் சார்பாக இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய முன்னணியின் சார்பாக இந்திய வேட்பாளர்கள் என்றால்...
தேசிய முன்னணி 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 14- எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை தேசிய முன்னணி பெறும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் (படம்) கூறியுள்ளார்.
2008 பொதுத்...
ஹிண்ட்ராப் – மக்கள் கூட்டணி அரசியல் உடன்பாடு முறிவு?
பிப்ரவரி 13 – இந்து உரிமை நடவடிக்கைக் குழுவான ஹிண்ட்ராப்பிற்கும் பக்காத்தான் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மக்கள் கூட்டணிக்கும் இடையிலான உடன்பாடு முறிவு காண்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள மலேசிய இந்தியர்களின்...
தே.மு. சீனப் புத்தாண்டு விருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் – பிரதமருக்கு ஆதரவா? கொரிய பாடகர் “சை”யைக்...
பினாங்கு, பிப்ரவரி 12 – பிரதமர் நஜிப்பின் பினாங்கு வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய முன்னணியின் ஒரே மலேசியா சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கலந்து...
மகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.
கோலாலம்பூர்,பிப்.10- தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறிக் கொண்டு மகாதீர் விடுக்கும் அறிக்கைகள் மாறாக மக்கள் கூட்டணிக்கு நன்மையையே கொண்டு வந்து சேர்ப்பதாகவும், அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி...
பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்...
கோலாலம்பூர், பிப்.10- அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா போன்ற வழக்கறிஞர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.
அவ்வாறு அரசியல் திட்டத்தை திருத்த...
இப்ராகிம் அலி நடவடிக்கையால் தேசிய முன்னணி வாக்குகள் பறிபோகும் அபாயம்.
ஜனவரி 23 – ஏற்கனவே, எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கியிருக்கும் தேசிய முன்னணி, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி தொடர்ந்து கிறிஸ்துவ சமயத்தினராக எதிராக தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேலும் வாக்குகளை...