Home Tags தேமுதிக

Tag: தேமுதிக

“கிங்கா அல்லது கிங் மேக்கரா?” – கேள்வியோடு கூட்டணி விடை கொடுக்காமல் முடிந்தது தேமுதிக...

காஞ்சிபுரம் - பலரும் எதிர்பார்த்தது போலவே, எந்தக் கூட்டணியோடு இணைவோம் என்ற கேள்விக்கான விடை கூறாமலேயே குழப்பமான சூழ்நிலையில் சனிக்கிழமையன்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேமுதிகவால் நடத்தப்பட்ட அரசியல் திருப்புமுனை மாநாடு முடிவடைந்துள்ளது. ஆனால், விஜயகாந்த்தின்...

தமிழகப் பார்வை: எந்தப் பக்கம் விஜயகாந்த்? காஞ்சிபுரம் மாநாடு விடை தருமா?

ஒரு விஷயத்தில் விஜயகாந்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்! காறி உமிழ்ந்தார் – பத்திரிக்கையாளர்களைத் திட்டினார் – சக கட்சிக்காரர்களை அடித்தார் – கூட்டங்களில் உளறிக் கொட்டுகின்றார் – என்றெல்லாம் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கும்போதே, எல்லா...

பாஜக கூட்டணியில் திமுக, தேமுதிக இணைய வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

புதுடெல்லி - தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் யாவும் கூட்டணி குறித்து மும்முரமாக கலந்தாலோசித்து வருகின்றன. முன்னணி கட்சிகளான...

வலியச் சென்று கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் திமுக – தேமுதிக-வை அடுத்து காங்கிரசுக்கு அழைப்பு!

சென்னை - சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தேர்தல் குறித்தும், ஜல்லிகட்டு விவகாரங்கள் குறித்தும்...

விஜயகாந்த் முன்னிலையில் தீக்குளித்த தேமுதிக கிளைச் செயலாளர் பலி!

மதுரை- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற மக்கள் நலப்பணி பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் முன்னிலையில் தீக்குளித்த திண்டுக்கல் 8-ஆவது வார்டு கிளைச் செயலாளர் கஜேந்திர பிரபு, மதுரை அரசு மருத்துவமனையில்...

திமுகவுடனும் கூட்டணி இல்லை – கருணாநிதிக்கு அதிர்ச்சி அளித்த தேமுதிக!

திருச்சி - தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசை கூட்டணியில் இணைத்துவிட்டால், எப்படியும் தேமுதிக-வையும் இழுத்துவிடலாம் என காய் நகர்த்தி வந்த திமுக-விற்கு, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கூறி, பிரேமலதா...

“கருணாநிதி-அழகிரி மோதல் ஒரு குடும்ப நாடகம்” – பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஜன 30 – திமுகவிற்கும் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கும் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும்...

ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஜூன் 12 – விஜயகாந்த் தலைமையில் இயங்கும் தே.மு.தி.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தமிழக முதல்வர்...

மாவட்டம் தோறும் தேமுதிக சார்பில் மே தின பொதுக்கூட்டம்

சென்னை, ஏப்ரல் 26- தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:- உழைப்பாளிகளை முதலாளிகள் அடிமையாக நடத்தியதற்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் மே தின நாள். உழைப்பவர்களும் உரிமை உடையவர்கள் என்பதை நிலைநாட்ட உயிரையே பணயம்...

தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேர் அவையில் இருந்து இடைநீக்கம்

சென்னை,மார்ச் 25-தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் இருந்து தேசிய முற்போக்கு திராவிடர் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை ஓராண்டு இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திங்களன்று அறிவித்தார். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் தாக்கிய...