Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 4.00 மணி வரையில் 70% வாக்களிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் பிற்பகல் 4.00 மணி வரையிலான வாக்களிப்பு 70 விழுக்காடு என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்களிப்பு மையங்கள்...
வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 3.00 மணி 65% வாக்களிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது. காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பிற்பகல்...
வாக்களிப்பு விழுக்காடு : காலை 11.00 மணிவரை 42%
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
15-வது பொதுத் தேர்தல் : வெள்ளம் வந்தால் தேர்தல் ஆணையம் வாக்களிப்பை இரத்து செய்யலாம்
கோலாலம்பூர் : அடுத்த இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்யும் என்றும் அதன் காரணமாக வெள்ளம் ஏற்படலாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி,...
15-வது பொதுத் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் நிறைவு! பிரச்சாரப் போர் தொடக்கம்!
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாகல் காலை 10.00 மணியோடு நிறைவடைந்தது.
நாடு முழுமையிலும் சுமுகமாக எல்லாத் தொகுதிகளின் வேட்புமனுத் தாக்கல்களும் நடந்து முடிந்திருக்கின்றன....
15-வது பொதுத் தேர்தல் : நவம்பர் 19 வாக்களிப்பு – அனைத்துக் கட்சிகளும் திருப்தி
புத்ரா ஜெயா : 15-வது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும்.
அதைத்...
ஜோகூர் : வாக்களிப்பு தொடங்கியது – தேசிய முன்னணி 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என...
ஜோகூர் பாரு : நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. மாலை 6.00 மணி வரை வாக்களிப்பு மையங்கள்...
18 வயதினர் வாக்களிப்பு – டிசம்பர் 15 முதல் அமுலாக்கம்
புத்ரா ஜெயா : நீண்ட காலப் போராட்டமாகவும், இழுபறியாகவும் இருந்து வந்த 18 வயதினருக்கான வாக்களிப்பு என்பது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 15 முதல் இந்தத் திட்டம் அமுலாக்கப்படும். இதற்கான அரசாங்கப்...
மலாக்கா : வாக்களிப்பு தொடங்கியது
28 சட்டமன்றத் தொகுதிகள்
112 வேட்பாளர்கள்
217 வாக்களிப்பு மையங்கள்
1,109 வாக்களிப்பு வரிசைகள்
12,290 தேர்தல் பணியாளர்கள்
476,037 மொத்த வாக்காளர்கள்
மலாக்கா : நாடு முழுமையிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும்...
18 வயது வாக்குரிமையை நிறைவேற்றுவோம் – சட்டத் துறை அமைச்சர் உறுதி
கோலாலம்பூர் : 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குரிமையை நிறைவேற்றுவோம் என சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 18 வயதானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதை...