Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

ரந்தாவ் வரலாறு படைக்கிறது – 4 மணி வரை 74 விழுக்காடு வாக்களிப்பு

ரந்தாவ்: மலேசிய இடைத் தேர்தல்கள் வரிசையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி. இன்று பிற்பகல் 4.00 மணிவரை ஏறத்தாழ 74 விழுக்காடு வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற செமினி...

ரந்தாவ்: மதியம் 2 மணி நிலவரம்படி 61 விழுக்காட்டினர் வாக்களிப்பு!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்களிப்பு தற்போது நடந்துக் கொண்டிருக்கையில், மதியம் 2 மணி நிலவரம்படி சுமார் 61 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மாலை 5.30 அளவில்...

ரந்தாவ்: 20,793 வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியை தேர்வு செய்ய உள்ளார்கள்!

ரந்தாவ்: பதினான்கு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு நாளை சனிக்கிழமை ரந்தாவ் வாழ் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியைத் தேர்தெடுக்க உள்ளனர். நாளை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் அம்னோ...

தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாக நேற்று வியாழக்கிழமை தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் குறிப்பிட்டதற்கு தேர்தல் ஆணையத் தலைவர்...

ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்புக்கு தேர்தல் ஆணையம் தயார்!

சிரம்பான்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் வேளையில், 110 பேர் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு வாக்கு மையங்களில் இந்த...

சண்டாக்கானில் மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல்!

கோலாலம்பூர்: சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் தியேன் பாட் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வருகிற மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வேட்புமனுத் தாக்கல்...

ரந்தாவ்: தவறான நடவடிக்கைகளுக்கு இடமில்லை, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், போட்டியிடும் கட்சிகள் அமைக்கும் கூடாரங்களில், எந்த ஓர் அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளும் நடைபெறாமலிருபதற்காக தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக மலேசியாகினி செய்தித்...

தொழில்நுட்ப சிக்கலினால் வாக்காளர் தகவல் தளம் முடக்கம், அரசாங்க சதி அல்ல!

கோலாலம்பூர்: தேர்தல் ஆணைய தரவுதளத்தில் உள்ள வாக்காளர்களின் தகவல்கள் பாதிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, மக்கள் தங்களின் தகவல்கள், வாக்காளர் பதிவு தளத்தில் காணவில்லை...

வாக்காளர் பட்டியலில் மத தகவல் அகற்றப்பட்டால், மலாய்க்காரர்களின் செல்வாக்கு பறிபோகும்!

கோலாலம்பூர்: வாக்காளர்களின் மதம் குறித்த தகவலை வாக்காளர் பதிவுப் பட்டியலில் இருந்து அகற்றுவதன் மூலம் மலேசியர்களை ஒன்றுபட வைக்க முடியாது என மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் பாவி குறிப்பிட்டுள்ளார். இம்மாதிரியான...

தேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது!

கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பெர்செ அமைப்பு...