Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்புக்கு எதிரான திவால் நடவடிக்கை அரசியல் சதித்திட்டம்!

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கிற்கு எதிராக திவால் அறிவிப்பு அரசியல் சதித்திட்டமாகும் என்று முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். அம்னோ பொதுப் பேரவை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கடிதம் வழங்கப்பட்டதாக முகமட் ஷாபி அப்துல்லா...

எஸ்ஆர்சி: சொன்னதையே திரும்பச் சொல்ல வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்து!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் ஒதே வாதத்தை மீண்டும் மீண்டும் கொண்டு வர வேண்டாம் என்று நஜிப் ரசாக் வழக்கறிஞர் குழுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...

நஜிப் கணக்கில் பணம் எப்படி வந்தது குறித்து ஜோ லோதான் கூற வேண்டும்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி ஏன் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணக்கில் செலுத்தப்பட்டது என்ற காரணத்தை, தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மட்டுமே தெரிவிக்க முடியும் என்று...

நஜிப்புக்கு ‘திவால் அறிவிப்பு’ கடிதம்!

கோலாலம்பூர்: வருமான வரி வாரியத்திடமிருந்து (ஐஆர்பி) முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 'திவால் அறிவிப்பு' கடிதத்தைப் பெற்றுள்ளார். இது நஜிப்பிடமிருந்து வருமான வரி வாரியம் 1.7 பில்லியன் ரிங்கிட் வரியைக் கோருவது தொடர்பானதாகும். ஐஆர்பி அதிகாரிகள்...

நஜிப் வழக்கறிஞர்கள் வார்த்தைகளில் கண்ணியம் தேவை, நீதிமன்றம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமருக்கு தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சிப்பதில் தகுந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்குமாறு நஜிப் ரசாக் தலைமை வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாவை நீதிமன்றம் இன்று எச்சரித்தது. வாதிடும்போது அதிக கண்ணியமான...

எஸ்ஆர்சி வழக்கை அனுபவமற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்துள்ளார்!

கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு மிக முக்கியமானது என்று நஜிப் ரசாக்கின் தற்காப்பு குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், அதன் தலைவர் முகமட்...

எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தமது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

“முகக் கவசம் அணியாத மொகிதின்” – நஜிப் கேள்விக் கணை

கோலாலம்பூர் : கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை பிரதமர் மொகிதின் யாசினே மீறியிருக்கிறார் என நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். மொகிதின்...

அம்னோ: 2018-இல் கட்சித் தேர்தல் நடத்தாதது தோல்விக்கு வித்திட்டது!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு கட்சித் தேர்தல் நடத்தப்படுவது அம்னோவை பலவீனப்படுத்தும் என்ற நஜிப் ரசாக்கின் கூற்றை கைரி ஜமாலுடின் நிராகரித்தார். 14- வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க 2018-இல் கட்சித்...

பொதுத் தேர்தலுக்குள் கட்சித் தேர்தல் நடந்தால், கட்சி பிளவுப்படும்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்பு அம்னோ தேர்தல் நடத்தப்பட்டால் கட்சியில் பிளவு ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். மேலும், தோல்வியடைந்த வேட்பாளரை மற்ற கட்சிகள் 'திருட' அனுமதிக்கும்...