Tag: நஜிப் (*)
1எம்டிபி: நஜிப் சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம்- சாட்சி
கோலாலம்பூர்: 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொழிலதிபர் ஜோ லோவுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
1எம்டிபியின் 2.28 பில்லியன்...
இப்ராகிம் அலி நஜிப்பிடமிருந்து காசோலை பெற்றதாக ஒப்புதல்
கோலாலம்பூர்: மூத்த அரசியல்வாதி இப்ராகிம் அலி நஜிப் ரசாக்கிடமிருந்து ஒரு காசோலையைப் பெற்றதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அது 1எம்டிபி அல்லது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பணத்துடன் சம்பந்தமும் இருபது தமக்குத் தெரியாது என்று...
கொவிட்-19: நடைமுறையை மீறியதால் நஜிப்புக்கு 3,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்: இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் ஓர் உணவகத்திற்குள் செல்வதற்கு முன்பு கொவிட் -19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு மொத்தம் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு...
அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின்...
செத்தி அசிஸ் கணவர் விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர்: முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மானை நேற்று வியாழக்கிழமை காலை காவல் துறை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
தௌபிக்கின் வாக்குமூலத்தை, காவல் துறையின் வணிக குற்ற புலனாய்வுத்...
நஜிப் திவால் வழக்கு : தாமதிக்க முடியுமா? தப்பிக்க முடியுமா?
(நஜிப் மீதான எஸ்ஆர்சி, 1எம்டிபி வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் அவரின் வருமான வரி பாக்கி வழக்கின் அடிப்படையில் அவர் மீது திவால் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை அவர் தாமதிக்கச் செய்ய...
‘என்னை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கின்றன!’- மகாதீர்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தம்மை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒப்புக்கொண்டார்.
புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மகாதீர் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த சில 'குற்றவாளிகளுடன்' பணியாற்ற முடியாததால்...
எஸ்ஆர்சி: நஜிப் வழக்கறிஞர்கள் வாதங்களை முடித்துக் கொண்டனர்
கோலாலம்பூர்: ஆறு நாட்களுக்குப் பிறகு, எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் மேல்முறையீடு தொடர்பான வாதங்களை நஜிப் ரசாக் வழக்கறிஞர்கள் குழு இன்று முடித்துக் கொண்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்...
மே மாதம் கொவிட்-19 சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணை அடையாது!
கோலாலம்பூர்: மே மாதத்தில் தினசரி கொவிட் -19 தொற்று சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணுக்கு கொண்டுவரும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணித்துள்ளார்.
ஏப்ரல் 7-...
நஜிப் மீதான அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு தவறானது!
கோலாலம்பூர்: குற்றவியல் தரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கூறுவது தவறானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த...