Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

சரவாக் தலைவர்களுடன் நஜிப் இரகசிய சந்திப்பு

சபா, சரவாக் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து, ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஓர் இரகசிய இடத்தில் சரவாக் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், அவர்களின் மகள் நூரியானா நஜ்வா ஆகியோர் தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை பார்வையிட வந்தனர்.

உரையாடல்கள் பதிவு விவகாரத்தில் நஜிப், ரோஸ்மா புக்கிட் அமானில் வாக்குமூலம்!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பான விசாரணையில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் ரசாக் மற்றும்...

வழக்கறிஞர் ஷாபி மகனுக்கு திருமணம், நஜிப் வழக்கு மார்ச் 2-க்கு ஒத்திவைப்பு!

வழக்கறிஞர் ஷாபி மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் நஜிப்பின் வழக்கு மார்ச் 2-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“நன்கொடை பணத்தைப் பயன்படுத்தி 400,000 ரிங்கிட்டுக்கும் மேலான கடிகாரத்தை வாங்கியிருக்கக் கூடாது!”...

சவுதி அரேபியா நன்கொடையின் பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர கடிகாரத்தை வாங்கியது சரியான காரியமல்ல என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

“சவுதி மன்னரிடம் நன்கொடை கோரியது மக்களிடமிருந்து மறைக்கப்பட்டது!”- ஜாமில் கிர் பஹாரோம்

சவுதி அரேபியாவிடம் இருந்து நன்கொடைகளை கோரியதாக முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் ஜாமில் கிர் பஹாரோம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப்!

கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்திருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இவ்வாண்டும் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டு அங்கு பக்தர்களுடன் அளவளாவினார்.

உரையாடல்கள் பதிவு: நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்!- காவல் துறை

உரையாடல்கள் பதிவுகள் சம்பந்தமாக நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

“உள்ளூரில் யாரிடமும் கடன்பட்டிருக்க விரும்பவில்லை, ஆகவே, சவுதி அரச குடும்பத்திடம் நன்கொடைப் பெற்றேன்!”- நஜிப்

உள்ளூர் பெருநிறுவனங்களின் நன்கொடையாளர்களுக்கு பதிலாக சவுதி அரச குடும்பத்தினரிடமிருந்து நன்கொடைகளை விரும்பியதாக நஜிப் துன் ரசாக் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“42 மில்லியனை என் வங்கிக் கணக்கிற்குள் செலுத்த நான் யாரையும் அறிவுறுத்தவில்லை!”- நஜிப்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின் நாற்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட்டை தனது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு யாருக்கும் தாம் அறிவுறுத்தியதில்லை என்று நஜிப் ரசாக் சத்தியம் செய்தார்.