Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்பின் வங்கிக் கணக்குகள் என தெரியாமலேயே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினெட்டாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

நஜிப்பின் டத்தோஶ்ரீ, டத்தோ பட்டங்கள் பறிப்பு!- சிலாங்கூர் அரண்மனை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பட்டங்களை தற்காலிகமாக பறிக்க சிலாங்கூர் சுல்தான் ஷாராபூடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின்...

நஜிப்பிடம் கைப்பற்றிய 133 மில்லியன் சொத்துகளை பறிமுதல் செய்ய வழக்கு

கோலாலம்பூர் - 1எம்டிபி பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் - நஜிப் துன் ரசாக்கிடம் இருந்தும் அவரது மனைவி ரோஸ்மாவிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட - 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட ரொக்கம், நகைகள்...

27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது!

கோலாலம்பூர்:  எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினைந்தாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

42 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதிமூன்றாவது நாள் விசாரணை இன்று திங்கட்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

1 மில்லியன் படித்தொகையை புத்ராஜெயா நஜிப்புக்கு வழங்கியது!

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மே மாதத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 1 மில்லியன் ரிங்கிட் படித்தொகையை, புத்ராஜெயா அவரது அபின் வங்கிக் கணக்கில் செலுத்தியது என பிரதமர் துறை தலைமை கணக்காளர்...

1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 19-ஆம் தேதி தொடங்கும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி நிறுவனம் தொடர்பான 25 ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றங்களுக்கான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செகரா வருகிற...

இரகசிய தகவலை சேகரிக்க நஜிப்பின் நெருங்கிய நண்பர் 2.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றார்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினொறாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

எஸ்ஆர்சி: நோன்பு மாதத்தில் மதியம் 3.30-க்கு வழக்கு விசாரணை முடிவடையும்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பத்தாவது நாள் விசாரணை இன்று திங்கட்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி...

எஸ்ஆர்சி: நஜிப் பலிகாடாக ஆக்கப்பட்டார், விரைவில் நிரூபிக்கப்படும்!- ஷாபி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் பலரது முகத்திரை கிழிக்கப்படும் என்று அவரது தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா நேற்று வியாழக்கிழமை கூறினார். இந்த வழக்கில்...