Tag: நஜிப் (*)
நஜிப் 1.7 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும்
கோலாலம்பூர் – 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்திற்கான 1.7 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிகளை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக...
நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள நஜிப்புக்கு அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர்: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்கக் கோரும் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விசாரணையை ஒத்திவைப்பதில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தார்.
நஜிப்பின் முதன்மை வழக்கறிஞர் முகமட்...
எஸ்ஆர்சி: 2 பில்லியன் ரிங்கிட் கடன் குறித்து அமைச்சரவையில் கலந்தாலோசிக்கவில்லை!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபத்து ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன்...
அம்னோ: நஜிப், சாஹிட்டை கட்சியிலிருந்து அகற்ற முகமட் ஹசான் பின்னிருந்து செயல்படுகிறார்!
கோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாக அண்மையில் மலேசியாகினி...
42 மில்லியன் ரிங்கிட் நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது, நஜிப் ஆச்சரியம்!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபதாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...
எஸ்ஆர்சி: 143 மில்லியன் ரிங்கிட் பணம் ஏஷான் பெர்டானா நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டது!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பத்தொன்பதாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...
“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்!”- அன்வார்
கோலாலம்பூர்: அண்மையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்திருந்தார். அதற்கு பதில் கூறும்...
“லிம் கிட் சியாங் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா? 1எம்டிபி குறித்தும் கேட்கலாம்!”- நஜிப்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.
தாம் எந்நேரத்திலும் அவருடன் விவாதிக்க தயாராக...
அம்னோ: நஜிப், சாஹிட், தெங்கு அட்னான் பதவிகள் பறிக்கப்படலாம்!
கோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
ஒரு...
எஸ்ஆர்சி: 30 விழுக்காடு விசாரணை முடிந்து விட்டது!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினெட்டாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...