Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

42 மில்லியன் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை!

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை என்று அம்பேங்க் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி உங்...

நஜிப்: 2 கடன்பற்று அட்டைகள் வழி ஒரே நாளில் 3.35 மில்லியன் பணம் செலவிடப்பட்டது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது இரண்டு கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி இத்தாலியில் உள்ள சுவிஸ் நகை மற்றும் கடிகாரக் கடையில் ஒரே நாளில் 3.35 மில்லியன் ரிங்கிட் பணத்தை...

அம்பேங்க் மேலாளரின் கைபேசி தரவுகள் 1எம்டிபி விசாரணைக்காக எடுக்கப்பட்டது!

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோ சம்பந்தப்பட்ட விசாரணைக்காக நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஒரு பிளாக்பெர்ரி கைபேசியிலிருந்து தரவை எடுத்ததாக தேசிய வங்கி அதிகாரி ஷுசைரிஸ்மான் சுயிப் கூறினார். அந்த கைபேசியானது கடந்த...

நஜிப் தரப்புக்கு நீதிமன்றம் மதியம் வரைக்கும் அவகாசம்!

கோலாலம்பூர்: முன்னாள் ஓய்வூதிய நிதி அமைப்பு தலைவரான (KWAP) வான் அப்துல் அசிஸ் வான் அப்துல்லாவை குறுக்கு விசாரணை செய்ய நஜிப் தரப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம்...

1 பில்லியனுக்கு பதிலாக 2 பில்லியன் தருமாறு நஜிப் கோரிக்கை வைத்தார்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியிலிருந்து (KWAP) எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு 2 பில்லியன் ரிங்கிட் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஓய்வூதிய நிதியின்...

“தேமுவின் ஆலோசனைக் குழு தலைவராக நஜிப்பை நியமித்தது பிற்போக்குத்தனமானது!”- நஸ்ரி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணியின் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்க எடுத்த முடிவு  அக்கூட்டணியின் பிற்போக்குத்தனமான செயலாக இருக்கிறது என்று தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் முகமட்...

தேமுவின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜிப் நியமனம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான நஜிப் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அக்கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியேற்பை அறிவித்த தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு...

நஜிப் மீதான 1எம்டிபி விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அரசு தரப்பு விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 1எம்டிபி விவகார சம்பந்தமான விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி...

“கட்சிக்குள் போராட்டம் வேண்டாம், ஒன்றுபட்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம்!”- நஜிப்

கோலாலம்பூர்: அம்னோ கட்சியில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கட்சியின் தலைவராக மீண்டும் திரும்பிய அகமட் சாஹிட் ஹமீடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்னோ உறுப்பினர்களை நஜிப் ரசாக் கேட்டுக்...

“மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்த மகாதீரின் கருத்துக்கு பக்காத்தான் ஹாராப்பானின் நிலைபாடு என்ன?”- நஜிப்

கோலாலம்பூர்: அனைத்து மலாய் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்தது குறித்து பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை அறிய விரும்புவதாக முன்னாள் அம்னோ தலைவர்...