Tag: நஜிப் (*)
நஜிப்பின் பெக்கான் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தலா?
கோலாலம்பூர் – அடுக்கடுக்கான வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்துக் கவலையில்லாமல் நடைபோடுபவர் போல் காணப்பட்டார்.
காரணம்,...
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நீதிமன்றத்தை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவு!
கோலாலம்பூர்: கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை திடீரென நிறுத்தப்பட்டதாக மலேசியாகினி செய்தித்தலம்...
ஜோஹானாவுடன் நடந்த கைபேசி உரையாடல்களை ஜோ லோ அழிக்கக் கோரினார்!
கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்ட நஜிப் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்னேஷனல் ஊழல் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
நஜிப் தரப்பு வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங் பிளாக்பெர்ரி கைபேசி மூலம், ஜோ...
“1998-இல் ஒழுக்கப் பிரச்சனை, 2019-இல் அரசியல் பிரச்சனையா?”- நஜிப்
கோலாலம்பூர்: கடந்த 1998-ஆம் ஆண்டில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் கடந்த மாதம் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...
எஸ்ஆர்சி இண்டர்னேஷனல்: வழக்கை இரத்து செய்யும் முறையீட்டை நஜிப் திரும்பப்பெற்றார்!
கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் தொடர்பான 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் விசாரணை ஒரு மேம்பட்ட கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதால், அவ்வழக்கினை இரத்து செய்யுமாறு விண்ணப்பித்த மேல்முறையீட்டைத் தொடர விரும்பவில்லை...
12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது!
கோலாலம்பூர்: கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் 12,379,063 ரிங்கிட் செலுத்தப்பட்டதாக முன்னாள் அம்பேங் தொடர்பு துறை மேலாளர் ஜோஹானா...
நஜிப் கவனமாக செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சமூக ஊடகங்களில் தமது பதிவுகளை இடும் பொழுது கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி நினைவுப்படுத்தினார். அவ்வாறு செய்ய...
“நஜிப் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- டோமி தோமஸ்
கோலாலம்பூர்: 3 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய கடன்பற்று அட்டை தொடர்பான செலவு விவகாரங்களை தனது முகநூல் பதிவில் பதிவிட்டதன் பேரில் நஜிப் ரசாக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தலைமை அரசாங்க...
“ஜோ லோ என்னை நஜிப்பின் வீட்டினுள் அழைத்து சென்றார்”- சாட்சி
கோலாலம்பூர்: கடந்த 2011-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முன்னாள் அம்பேங்க் குழும நிருவாக இயக்குனர் சியா தெக் குவாங் நஜிப் ரசாக்கின் தனியார் இல்லத்திற்கு வங்கி கணக்கைத் தொடங்குவதற்காக சென்றிருந்ததாகத் தெரிவித்தார்.
அங்கு...
“பிஏசியின் அறிக்கை எமக்கு ஆதரவளிக்கிறது!”- நஜிப்
கோலாலம்பூர்: தமது முந்தைய நிருவாகத்தின் போது பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் மீதான கொள்ளை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) தாக்கல் செய்த...