Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் மீதான 1எம்டிபி வழக்கு தொடங்குகிறது

நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்ட 1எம்டிபி நிதி கையாடல் தொடர்பான வழக்குகள் சுமார் ஓராண்டுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்குகின்றது.

1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு!

1எம்டிபி விசாரணையை ஒத்திவைக்க நஜிப் அப்துல் ரசாக் அளித்த, இறுதி முறையீட்டை மத்திய நீதிமன்றம் ஏகமனதாக நிராகரித்துள்ளது.

நஜிப்பின் மகன் மீது 37.6 மில்லியன் வரி வழக்கு!

நஜிப் ரசாக்கின் மகன் முகமட் நாஜிபுடின் முகமட் நஜிப், முப்பத்து ஏழு புள்ளி ஆறு மில்லியன் ரிங்கிட் வரி வழக்குக்கு இலக்காகியுள்ளார்.

1எம்டிபி வழக்குகளில் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் நஜிப் மீண்டும் தோல்வி!

கோபால் ஸ்ரீ ராம் தனது 1எம்டிபி வழக்குகளில் தலைமை அரசாங்க வழக்கறிஞராக பிரதிநிதிக்கக்கூடாது எனும், நஜிப் ரசாக்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 606.51 மில்லியன் பெற்று, செலவிட்ட நஜிப்!

நஜிப் ரசாக், மொத்தமாக அறுநூறுக்கும் மேலான மில்லியன் ரிங்கிட் பணத்தை, தனது வங்கிக் கணக்குகளில் பெற்று, செலவிட்டதாக சாட்சி தெரிவித்தார்.

1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதில் மீண்டும் தோல்வி!

1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் அளித்த விண்ணப்பத்தை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

“நஜிப்பின் இருக்கை மாற்றப்பட்ட விவகாரம் எனக்கு தெரியாது!”- பிரதமர்

மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் முடிசூட்டு விழாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அமர்விடம் மாற்றப்பட்ட விவகாரம் தமக்கு தெரியாது என்றும் இது அரண்மனை விவகாரம் என்றும் பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.

நஜிப்பின் வங்கிக் கணக்கில் 10 மில்லியனை செலுத்தும் முடிவை ஜோ லோ எடுத்தார்!

10 மில்லியன் ரிங்கிட் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முக்கிய நபராக பின்னணியில் தலைமறைவாக இருக்கும் ஜோ லோ செயல்பட்டார் என்பது நஜிப் மீதான வழக்கு விசாரணையில் விவரிக்கப்பட்டது.

நஜிப் வங்கிக் கணக்கில் தமது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை யூ செலுத்தினார்!

கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கை முறைப்படுத்த தனது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை பயன்படுத்தியதாக முன்னாள் அம்பேங்க் தொடர்புப் பிரிவு மேலாளர் ஜோஹானா யூ நஜிப் மீதான வழக்கில் சாட்சியமளித்தபோது ஒப்புக் கொண்டுள்ளார்.

“1998-இல் அன்வார் பதவி நீக்கத்திற்கு காணொளி முக்கியக் காரணமில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்:  1998-இல் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும், தற்போதைய ஆட்சி நிருவாகத்தில் அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை விவகாரத்திலும் முரண்பாடான நிலைப்பாட்டை பிரதமர் மகாதீர் முகமட் எடுத்துள்ளதாகக் கூறப்படும் கருத்துகளை பிரதமர்...