Tag: நஜிப் (*)
200,000 அமெரிக்க டாலர் கடன் கொடுத்து, திருப்பிச் செலுத்த அவசரமில்லை எனக் குறிப்பிட்ட ஜோ...
இருநூறாயிரம் அமெரிக்க டாலர் கடனை திருப்பிச் செலுத்த அவசரமில்லை என்று, ஜோ லோ குறிப்பிட்டதாக நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
நஜிப்பின் சிறப்பு ஆலோசகராக ஜோ லோ செயல்பட்டு வந்துள்ளார்!
நஜிப்பின் அதிகாரப்பூர்வமற்ற சிறப்பு ஆலோசகராக ஜோ லோ இருந்துள்ளார், என்பதை நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
1எம்டிபி: விசாரணையை ஒத்தி வைக்கக் கோரிய அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்க...
1எம்டிபி நிதி மோசடி விசாரணையை ஒத்தி வைக்கக் கோரிய, அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார்.
சவுதி நன்கொடை எல்லாம் போலிக் கதை, ஊழலை மறைக்கும் முயற்சி! – கோபால் ஶ்ரீராம்
நஜிப் ரசாக் மற்றும் ஜோ லோ ஆகியோர் 1எம்டிபி ஊழலை மறைக்க, முயன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணை தொடங்கியது!
நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை தொடங்கியது.
எஸ்ஆர்சி: வழக்கு விசாரணையை டோமி தோமஸ் முடித்து வைத்தார், முடிவு நவம்பர் 11!
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணையை அரசாங்க தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார்.
நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு – அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைகின்றன
நஜிப் துன் ரசாக் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு ஐம்பத்தெட்டு நாட்களைக் கடந்து, அரசு தரப்பு வாதங்கள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1எம்டிபி: கோபால் ஶ்ரீராமை தகுதி நீக்கம் செய்ய நஜிப் விண்ணப்பிக்கலாம், நீதிமன்றம் அனுமதி!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எதிர் கொள்ளும் 1எம்டிபி வழக்கு விசாரணைக் குழுவை வழிநடத்துவதிலிருந்து முன்னாள் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு...
முன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்!
முன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்குவதற்காக, நஜிப் மூன்று புள்ளி இரண்டு மில்லியன் செலவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
நஜிப் சம்பந்தமான 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 26-ஆம் தேதி ஒத்திவைப்பு!
1எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நஜிப் ரசாக்கின் வழக்கு அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.