Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி கிடையாது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் போது ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி வழங்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மீட்டுக்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் ஈஆர்எல் சேவை நிறுத்தம்!

நாளை சனிக்கிழமை (4 ஏப்ரல்) தொடங்கி எக்ஸ்பிரேஸ் ரயில் லீங்க் (ஈஆர்எல்) அதன் அனைத்து இரயில் சேவைகளையும் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது குறித்து சுகாதார அமைச்சு முடிவு செய்யும்!

இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட்-19: கெடா, சிலாங்கூரிலும் ரம்லான் சந்தை நடைபெறாது!

கோலாலம்பூர்: இந்த ஆண்டு கெடா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த ரமலான் சந்தையை மாநில அரசு இரத்து செய்துள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார். பெரிய அளவிலான கூட்டம்...

கொவிட்-19: நாடு முழுவதிலும் 252 கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: மார்ச் 27 முதல் நாடு முழுவதிலும் சுமார் 252 பகுதிகள் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதனிடையே, பல்வேறு தரப்புகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதன்...

அத்தியாவசிய நடமாட்டங்கள் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாவது கட்ட அமுலாக்கத்தில் உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் அத்தகைய பயணத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள்தான் மேற்கொள்ள முடியும். ஏப்ரல் 1 முதல்...

கொவிட்-19: இன்று முதல் மளிகை பொருட்களை வாங்குவதற்கான இயக்க நடைமுறை கடுமையாக்கப்படுகிறது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், தினசரி மளிகை பொருட்களை வாங்குவதில் மக்களின் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்!” -காவல் துறை தலைவர்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கத் தவறிய நபர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார். "நான் ஏற்கனவே சொன்னேன், நான் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 107...

கொவிட்-19: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம்- காவல் துறை அனுமதிக்காது!

கொவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் இருப்பவர்கள், நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கொவிட்-19: பினாங்கில் காலை 6 முதல் இரவு 8 வரை வணிகங்கள் செயல்படும்!

ஜோர்ஜ் டவுன்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கையாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நாளை புதன்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட வணிக நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பினாங்கு முதல்வர் சோவ் கோன் யியோவ்...