Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

கொவிட்- 19: சாலைத் தடுப்பை மோதி தப்பி ஓடிய ஆடவன் கைது!

நேற்று திங்கட்கிழமை இங்குள்ள எம்ஆர்ஆர் 2 சாலையில் காவல் துறையின் சாலை தடுப்பின் போது இரண்டு நண்பர்களுடன் பயணித்தக் கார் காவல் துறை தடுப்பை மோதியதில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது மார்ச் 30 அறிவிக்கப்படும்!

கோலாலம்பூர்: மார்ச் 31-ஆம் தேதி முடிவுக்கும் வரும், கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நீட்டிக்கப்படுமா என்பதை ஒரு நாள் முன்னதாக தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மார்ச் 22 முதல் இராணுவம், காவல் துறைக்கு உதவியாக செயல்படும்!

வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மலேசியாவில் ஏற்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்த இராணுவம் காவல் துறைக்கு உதவி புரியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

செம்பனைத் தொழிலுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகள் இல்லை

மலேசிய அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அந்தக் கட்டுப்பாடுகள் செம்பனைத் தொழிலுக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த சிறப்புக் குழு அமைப்பு!

கொவிட் -19 பாதிப்பைச் சமாளிப்பதற்காக அரசாங்கத்தின் முயற்சியில் பிறப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த அமைச்சரவை சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அனைத்து அலைவரிசைகளையும் இலவசமாகக் கண்டு மகிழும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வழியாக கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முனைந்திருக்கும் வேளையில், ​​ஆஸ்ட்ரோவும் இவ்வேளையில் முக்கிய பங்காற்ற உறுதிபூண்டுள்ளது.

கொவிட்-19 பாதிப்பு குறைக்கப்படாவிட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படும்!

கொவிட் -19 பாதிப்பு குறைக்கப்படாவிட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.

கொவிட்-19: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு 6 மாதம் வரை சிறை, அபராதம்!

தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான 2020 மத்திய அரசின் வர்த்தமானியை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று புதன்கிழமை வெளியிட்டது.

கொவிட்-19: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உடன்படாவிட்டால், ‘சுனாமி’ போன்ற அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மக்கள் வீட்டிலேயே இருக்கவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்குக் கீழ்ப்படியவும் அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட்-19: மலேசியர்கள் பாதுகாப்பு அம்சத்தை பெரிதாகக் கருதவில்லை!

கொவிட்-19: மலேசியர்கள் பாதுகாப்பு அம்சத்தை பெரிதாகக் கருதவில்லை.