Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுக்க விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் 23-வது நாளான நேற்று வரை இந்த ஆணைக்கு இணங்காதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் புகைப்படங்கள், காணொளிகளை எடுப்பவர் மீது நடவடிக்கை...

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் காவல்துறையைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பதிவு செய்யும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை...

கொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!

கோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் பகுதிகளில் 15 கொவிட் -19 தொற்று நோய்க்கான நேர்மறை சம்பவங்கள் கண்டறியப்பட்ட பின்னர், அப்பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தேவைப்படும் மக்களுக்கு உதவ 6 மாத அரச ஊதியத்தை கிளந்தான்...

கோத்தா பாரு: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் இக்காலக்கட்டத்தில் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் கைவிடுவதாக கிளந்தான் அரண்மனை தெரிவித்துள்ளது. ஆறு...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விடுக்கப்பட்டதிலிருந்து நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். "மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால்,நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட அனுமதி இரத்து!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதற்கான ஒப்புதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் அதன் செயல்பாடுகளைத்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 6,698 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். இதாலி, ஜப்பான், தென்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு நியாயமான காரணமின்றி தனிநபர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்புப் படையினரின் பணியாக இருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக...

“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம்! அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்

அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவசியம் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், யாரையும் சந்திக்காதீர்கள் எனவும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19: மருத்துவக் காரணங்கள் இருப்பின் 10 கி.மீ தூரத்தைக் கடந்து பயணம் செய்யலாம்!- சுகாதார...

கோலாலம்பூர்: தனி ஒரு நபர் செல்ல வேண்டிய சுகாதார மையங்கள் 10 கி.மீ தூரத்தை கடந்து இருந்தால், அவர்கள் தாராளமாக 10 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் டாக்டர்...