Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகலாம்!- பிரதமர்

பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 1,000 ரிங்கிட் அபராதம் குறைவாக இருப்பதால் மக்கள் தைரியமாக வெளியேறுகிறார்கள்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் கவலைக் கொள்வது போல் தெரியவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். தற்போது, நடமாட்டக் கட்டுப்பாட்டு...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்படும்!- பிரதமர்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று நோய் பாதிப்புக் காரணமாக நாடெங்கிலும் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை, பின்பு அதிகரித்து வந்த சம்பவங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 14...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இன்று முதல் அதிகமான சாலைத் தடுப்புகள், ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

கோலாலம்பூர்: காவல் துறை மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சாலைப் போக்குவரத்து துறை இனி சாலைத் தடுப்புகளில் ஈடுப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். மேலும், இதன் மூலமாக காவல்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? மாலை 4 மணிக்கு பிரதமர் அறிவிக்கிறார்!

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா இல்லையா என்று அறிவிக்க உள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவடையும் நடமாட்டக்...

சிலாங்கூர்-மலாயன் மென்ஷன் குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒருவர் தப்பி ஓட்டம்!

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில், சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் கட்டிடத்தில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறைக்கு உதவியாக சாலைப் போக்குவரத்துத் துறை செயல்படும்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது ஏற்படுத்தப்படும் சாலைத் தடுப்புகளில் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) , காவல் துறைக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்...

சிலாங்கூர்-மலாயன் மென்ஷன் குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்!- அனுவார் மூசா

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷனில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 1,950 உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாக கூட்டரசுப்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இணக்க விகிதம் 97 விழுக்காடாகப் பதிவு!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இணக்க விகிதம் இப்போது 97 விழுக்காடாகப் பதிவாகி உள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் காட்டுப்பாடு ஆணையின் போது சுமார் 300 பேர்...

சிலாங்கூர்-மலாயன் மென்ஷனில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் தேவைகளை தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்!

கோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் கட்டிடங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்களின் தேவைகளை வெளிநாட்டு தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கம்...