Tag: நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் புதிய கூட்டணியோடு மீண்டும் முதலமைச்சர்
பாட்னா: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலானக் கூட்டணியை வெற்றிகரமாகக் கவிழ்த்த பாஜக, அதே போன்ற பிரச்சனையை பீகார் மாநிலத்தில் சந்தித்திருக்கிறது.
அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட ஜேடியு என்ற ஐக்கிய ஜனதா தளம்...
பீகார்: நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை!
பீகார்: பீகார் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக, நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாஜக 71 , நிதிஷ்குமாரின் கட்சி 49 என முடிவுகள் வெளிவந்துள்ளன.
இது...
பீகாரில் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக போட்டி
புதுடில்லி - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கான ஆர்வமும், பரபரப்பும் அதிகரித்து வரும் நிலையில், ஆளும் பாஜக மாநிலம் வாரியாக கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளுக்கு இறுதி வடிவம் தருவதற்கும்...
பீகார்: நிதிஷ்குமார் கூட்டணி 175; பாஜக கூட்டணி 61; மற்றவை 07
பாட்னா: இன்று வெளியான பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தவுகளின்படி நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 175 இடங்களைக் கைப்பற்றி, பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது. நிதிஷ்குமார் (படம்) மீண்டும் முதல்வராகின்றார்.
பாஜக தலைமையிலான கூட்டணி 61 இடங்களை மட்டும்...
பீகார் தேர்தலில் பாஜக தோல்வி! நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி!
பாட்னா - பீகார் மாநிலத் தேர்தலில் 243 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 147 தொகுதிகளில் முன்னணி வகிக்க, பாஜக கூட்டணி 89 தொகுதிகளில் மட்டும் முன்னணி...
பீகார் வேளாண்மைக் கல்லூரிக்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டினார் முதல்வர் நிதிஷ்குமார்!
பாட்னா, ஜூலை 29- உலக மக்கள் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பெயரை என்றென்றும் நினைவு கூரும் விதத்தில், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் உள்ள...
பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்!
பாட்னா, பிப்ரவரி 23 - பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார். பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று...
தேர்தல் தோல்வி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா!
பாட்னா, மே 18 - பீகார் லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கவர்னரை சந்தித்து...
தேர்தல் முடிவுகள் தனது ஆட்சி நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் – நிதிஷ் குமார் ஒப்புதல்
பாட்னா, ஏப்ரல் 23 - நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அம்மாநில முதலமைச்சர்...
பிரதமர் பதவிக்கு நான் தான் தகுதியான நபர்-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!
பீகார், மார்ச் 7 - பிரதமர் பதவிக்கு, என்னை விட தகுதியான நபர், வேறு யாரும் இருக்க முடியாது. எனக்கு, மாநிலத்தை திறம்பட நடத்திச் சென்ற அனுபவமும் உள்ளது; பார்லி மென்ட் அனுபவமும்...