Home Tags நூல் வெளியீடு

Tag: நூல் வெளியீடு

சரவண தீர்த்தாவின் “ஊதா நிற தேவதைகள்” – நூல் வெளியீடு

இரா.சரவண தீர்த்தாவின் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் "ஊதா நிற தேவதைகள்" நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 28-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளியில் நடைபெறுகிறது.

முனைவர் இராஜகோபாலின் நூல் வெளியீடு – “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”

முனைவர் இராஜகோபால் எழுதி 'என் ஆசிரியர் பணி நினைவலைகள்' என்ற நூலின் வெளியீட்டு விழா தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில், எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.

கோலாலம்பூரில், புதுவை மு.இளங்கோவனின் நூல் வெளியீடு

புதுவையைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் எழுதிய 'தொல்லிசையும் கல்லிசையும்'

மனோன்மணி தேவியின் “சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்” நூல் வெளியீடு

ஜோர்ஜ் டவுன் - முனைவர் மனோண்மணி தேவி அண்ணாமலை எழுதிய "சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்" என்ற நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018-ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு பினாங்கு கொம்தார்...

இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா

பட்டர்வொர்த் – நாட்டில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிச்சித்தர் பெ.கோ.மலையரசனின் 'சிதைந்த கூடு'எனும் பாவியம், பிறை, ஜாலான் பாரு, அருள்மிகு முனீஸ்வரர்  ஆலய சிற்றரங்கத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி...

“எஸ்.டி.பாலாவின் கலைப் பயணம்” நூல் வெளியீடு கண்டது!

கோலாலம்பூர் -மலேசியாவில் தமிழில் நவீன நாடகத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஒரு மனிதராகப் போராடித் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டு, பின்னர் திரைப்படத் துறையிலும் தனி முத்திரை பதித்து...

தமிழர் பெருமை கூறும் 4 நூல்கள் வெளியீடு!

கோலாலம்பூர் – தமிழர் சமுதாயத்தின் பெருமைகளை விவரிக்கும் நான்கு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கோலாலம்பூர், தேசிய நிலநிதி கூட்டுறவுச்...

“ஒரு நிருபரின் டைரி”, “எனக்குள் ஒருத்தியின் எண்ணத் துகள்கள்” நூல் வெளியீட்டு விழா!

கோலாலம்பூர், மார்ச் 26 - தினக்குரல் நாளிதழ் நிருபர் எஸ்.பி.சரவணனின் 'ஒரு நிருபரின் டைரி' மற்றும் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப் பள்ளி ஆசிரியை மற்றும் பேச்சாளரான தமிழ்வாணி கருணாநிதியின் 'எனக்குள் ஒருத்தியின்...

‘முள் மரங்கள்’ நூல் வெளியீட்டு விழா!

கோலாலம்பூர், அக் 14 - பினாங்கு மாநில மக்கள் ஓசை செய்தியாளரான செ.குணாளன் அவர்களின் இரண்டாவது வெளியீடான ‘முள் மரங்கள்’ என்ற புதுக்கவிதை நூல், எதிர்வரும் அக்டோபர் 20 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த்...

தலைநகரில் கலை இலக்கிய விழா

செப். 10-  எதிர் வரும் 15.9.2013 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 2 மணிக்கு கலை இலக்கிய விழா கிராண்ட் பிசிபிக் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ம. நவீனின்  ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ என்ற...