Home Tags நூல் வெளியீடு

Tag: நூல் வெளியீடு

கருணாநிதி பிறந்த நாள் விழா: 90 கவிஞர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

சென்னை, ஜூலை 8– தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 90–வது பிறந்த நாளையொட்டி இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட் டில் ‘‘வரலாறாய் வாழ்பவர்’’ என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும்...

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீடு

ஈப்போ, மார்ச்25, எதிர்வரும் 30.3.2013 சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு, ஈப்போ புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாவாக நிகழவுள்ளது. இந்நிகழ்வானது,...

தேன்கூடு கவிதை நூல் வெளியீடு

கோலாலம்பூர், மார்ச்.14- எதிர்வரும் மார்ச் 20.3.2013 புதன்கிழமை மாலை 6 மணிக்கு கோலாலம்பூர் மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் கவிஞர் செ.சீனி நைனா முகமதுவின் தேன் கூடு கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு...

‘வானம் தேடும் சிறகுகள்’ நூல் அறிமுகம்

ரவாங், மார்ச்.6- எதிர்வரும் 8.3.2013 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நாட்டின் தலைசிறந்த தன்முனைப்புப் பேச்சாளர், படைப்பாளர் ‘சூப்பர் மைண்ட் டைனமிக்’ மு.கணேசனின் ‘வானம் தேடும்...

‘ஓர் அகதியின் டைரி’ நூல் வெளியீடு

கோலாலம்பூர், மார்ச்.4- இலங்கை போர் சூழலில் பிறந்து வளர்ந்து சொந்த மண்ணில் அகதியாய் வழ்ந்து பாதிப்படைந்து தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஓர் அகதியின் அனுபவமே 'ஓர் அகதியின் டைரி’. இந்த நூல் மலேசியாவின் சமூக ஆர்வலர்...

சித்தியவானில் இரட்டை நூல் வெளியீட்டு விழா

சித்தியவான், பிப்.27- எழுத்தாளர் ஏ.பி. மருதழகன் எழுதிய ‘மருதாணிகள்’ சிறுகதை தொகுப்பும் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ பக்தி இலக்கியத் தொகுப்பும்  3.3.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சித்தியவான் லிடோ மண்டபத்தில்...

‘மகாலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா

கோலாலம்பூர், பிப்.26- குவாந்தான் மு. மணிவண்ணனின் 'மகாலட்சுமி' சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா வரும் 3.3.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு செந்தூல் கறி ஹவுஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. கவிஞர் ந.பச்சைபாலன் ...

பாயா பெசாரில் நூல் வெளியீட்டு விழா

பாயா பெசார், பிப்.20- பிரபல வழக்கறிஞர் டத்தோ வீ.நடராஜன் எழுதிய ‘சோழன் வென்ற கடாரம் பூஜாங் பள்ளத்தாக்கு’ நூல் வெளியீட்டு விழா வரும் 22.2.2013 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நிகழவுள்ளது. சுற்று வட்டார...

‘ஊடக வன்முறை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

கிள்ளான், பிப்.19- சிலாங்கூர் இந்தியர் புரதான கலாச்சாரக் கழக ஆதரவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ்  சந்தியாகோ தலைமையில் ‘ஊடக வன்முறை’ என்ற நூல் வெளியீட்டு விழா நிகழவுள்ளது. மு.வரதராசு எழுதிய ஊடக வன்முறை...

‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், பிப்.19- நாளை 20.3.2013 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில்  ‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. மனித வள அமைச்சரும் மஇகா தேசியத்...