Home Tags நெகிரி செம்பிலான்

Tag: நெகிரி செம்பிலான்

3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்  ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான  அரசியல் சூதாட்டம்

(15-வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒத்திவைத்திருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆபத்தான  அரசியல்...

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பிரச்சனை – அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தில், மந்திரி பெசாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தை பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார். வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 9)...

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் போராட்டம் தொடங்கியது

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருப்பவர் அமினுடின் ஹாருண். பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர். இவரை மந்திரி பெசார் பதவியிலிருந்து வீழ்த்த பிகேஆர் கட்சியில் உட்கட்சிப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. 4 பிகேஆர் சட்டமன்ற...

மசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது!

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை புறக்கணிப்பதாக வெளியான  காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது நூறுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது....

தம்பின் மருத்துவமனையிலிருந்து கொவிட்-19 நோயாளி தப்பி ஓட்டம்

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (டிசம்பர் 30) தம்பின் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொவிட் -19 நோயாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 33 வயது இளைஞரான இவர், கடைசியாக பெட்டாலிங் ஜெயாவில் உள்ள...

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து வெளியேறினார்

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் ஜசெகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கொவிட்-19: பாஹாவ் சந்தை வணிகர் தொடர்பாக 100 பேர் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: பாஹாவில் மாமிசங்களை விற்கும் சந்தையில் வணிகர்ளில் ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்ததை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதற்காக சுமார் 100 வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களை அதிகாரிகள் நேர்காணல் செய்துள்ளனர். மாநில நகர...

கொவிட்-19: நெகிரி செம்பிலானில் ரம்லான் சந்தை நடத்தப்படாது!

சிரம்பான்: இந்த ஆண்டு நெகிரி செம்பிலானில் ரமலான் சந்தை நடத்தப்படாது என்று மாநில முதல்வர் டத்தோ அமினுடின் ஹாருன் தெரிவித்தார். மேலும்,...

சிரம்பான் மாநகரமாக மாறுகிறது

ஜனவரி 1-ஆம் தேதி முதல் சிரம்பான் நகரம் மாநகராட்சியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 50 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முறையிடவில்லை!

பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 50 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முறையிடவில்லை என்று நெகிரி செம்பிலான் கல்வித் துறை தெரிவித்துள்ளது.