Tag: பகாங்
பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...
பேராக் மாநில மந்திரி பெசாராக சாரானி முகமட் நியமனம்
ஈப்போ : நடப்பு மந்திரி பெசார் அம்னோவின் சாரானி முகமட் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக பேராக் சுல்தானால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக்...
பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான்...
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது.
17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற - 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய...
பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!
குவாந்தான் : பகாங் சட்டமன்றத் தொகுதியான தியோமான் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் - பாஸ் கட்சியின் - முகமட் யூனுஸ் ரம்லி, ரொம்பின் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை...
பெந்தோங் தொகுதியில் மசீச முன்னாள் தலைவர் லியோவ் தியோங் லாய் மீண்டும் போட்டி
பெந்தோங் : பகாங் மாநிலத்திலுள்ள பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தலைவர் டான்ஸ்ரீ லியோவ் தியோங் லாய், போட்டியிட தனது கட்சியின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும்.
இதற்கிடையில்...
பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்
குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய...
வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது
கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்...
வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9
ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன.
சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
சிலாங்கூரில்...
வெள்ளம் : பகாங்கில் 10 பேர் காணவில்லை – 7 மாநிலங்களில் 41 ஆயிரம்...
கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பகாங்கில்...