Home Tags பள்ளிக்கூடங்கள்

Tag: பள்ளிக்கூடங்கள்

கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகள் மூடப்படலாம்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுகளை பதிவு செய்யும் பள்ளிகள் சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டிற்காக காத்திருக்காமல் உடனடியாக மூடப்படலாம். கொவிட்19 தொடர்பான தேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தொற்றுக்கு ஆளாகி...

பங்சார் தேசிய பள்ளி அக்டோபர் 16 வரை மூடப்படும்

கோலாலம்பூர்: பாங்சார் தேசிய பள்ளி இன்று முதல் அக்டோபர் 16 வரை மூடப்படும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார். நேற்று தனது மாணவர்களிடையே இரண்டு கொவிட் 19 சம்பவங்களை...

பங்சார் தேசிய பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்லவில்லை!

கோலாலம்பூர்: கொவிட்19 சம்பவங்கள் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், பள்ளியை மூட வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பங்சார் தேசிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் விஷயத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தங்கள்...

‘கிள்ளானில் பள்ளிகளை மூடவும்’- சார்லஸ் சந்தியாகு

கிள்ளான்: கிள்ளானில் தினசரி கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு மலேசியாவின் கல்வி அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சுகாதார அமைச்சர் டாக்டர்...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு, இணை பாடத்திட்டம் அனுமதிக்கப்படும்

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்

கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் காயம்

மலாக்கா: இன்று காலை பலத்த புயல் காரணமாக, இங்குள்ள மாலிம் தேசிய வகை சீனப்பள்ளியின் 6 மாணவர்கள், பள்ளி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்தனர். மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்...

பள்ளிகளில் மாணவர்கள் முழு முகக் கசவம் அணிவது குறித்து ஆராயப்படுகிறது

பள்ளி குழந்தைகளுக்கு முகக்கவசங்களுக்கு மாற்றாக "முழு முகக் கவசம்" பயன்படுத்த முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

2021 பள்ளி தவணை ஜனவரி 20-இல் தொடங்குகிறது

2021-ஆம் ஆண்டிற்கான பள்ளி ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

பள்ளிகள் கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளன!

சுகாதார அமைச்சகம் பள்ளிகளை பாதுகாப்பான, கொவிட்19 தொற்றிலிருந்து விடுப்பட்டப் பகுதிகளாக அறிவித்துள்ளது.

பள்ளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை

பள்ளி நேரத்தில் முகக்கவசங்கள் பயன்படுத்துவது கட்டாயமில்லை, என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.